Sunday, April 08, 2018

எதிர்ப்புகள் எதற்கு தவ்ஹீது பிரச்சாரத்துக்கா? பி.ஜே.யின் விபச்சாரத்துக்கா?

பி.ஜே. உருவத்தை செருப்பால் அடித்த வேலுார் இப்றாஹீமை வன்மையாக நாமும் கண்டித்தது  ஏன்? முஃமினுக்கு எதிராக பிரார்த்திக்கலாமா? அந்தப் பிரார்த்தனை பலிக்குமா? தீய சொல் சொல்லலாமா? ஏன் எதிர்க்கிறார்கள்? எதனால் எதிர்க்கிறார்கள்? யாரை எதிர்க்கிறார்கள்? எதிர்ப்புகள் ஏன்? இதுவெல்லாம் பழைய தலைப்புகள். இந்தப் பழையவற்றை தங்களது புதிய பல்லவிகளாக ஆக்கி ததஜவினர் பரப்பி வருகிறார்கள்.
இப்பொழுது பி.ஜே.யின் விபச்சாரத்தை உண்மையில் எதிர்ப்பவர்கள் யார்? சுன்னத் ஜமாஅத் மவுலவிகளா? அல்லது ததஜவினர் பட்டிலிட்டு ஏமாற்றும் மற்ற அமைப்பினரா? மற்ற மதத்வர்களா? அவர்களெல்லாம் இல்லை. யார் எதிர்க்கிறார்கள்?

மஞ்சள் பையுடன் வந்த பி.ஜே. குர்ஆன் ஹதீஸ் சொல்வதற்காக ஆயிரத்தில் துவங்கி பல்லாயிரம் வரை ரகசியமாக அள்ளிக் கொடுத்தவர்கள். இன்று கோடி கோடியாக பி.ஜே.க்கு வருமானம் வர அடித்தளமாக இருந்த  அசல் தவ்ஹீதுவாதிகள் தான் எதிர்க்கிறார்கள்.

ஆளில்லாத நேரத்தில் பி.ஜே.க்கு ரகசிய பிச்சை இட்டவர்கள்தான் பி.ஜே.யின் விபச்சாரத்தை எதிர்த்து நிற்கிறார்கள். எதிர்ப்புகள் தவ்ஹீது பிரச்சாரத்துக்கு அல்ல. பி.ஜே.யின் விபச்சாரத்துக்குத்தான். எதிர்ப்பது பி.ஜே.யின் Pபிரச்சாரத்தை அல்ல. பி.ஜே.யின் Vவிபச்சாரத்தைத்தான். எதிர்த்து நிற்பவர்கள் உண்மையான தவ்ஹீதுவாதிகள்தான். வேறு யாரும் அல்ல.

பி.ஜே.யை ஆதரித்து நிற்பவர்கள் யார்? பி.ஜே.யின் விபச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய எடுத்த முயற்சிக்கு தடையாக இருந்து பி.ஜே.யின் தொடர் விபச்சாரத்துக்கு உதவி செய்து பதவி பெற்ற மாபாவிகள். பி.ஜே.யின் விபச்சாரத்தை மறைத்து டாபர் மாமாக்களாக மாறியவர்கள். விபச்சாரகன் பி.ஜே.யை ஆதரித்து நிற்க பொய்யர்களாகவும் மாறி விட்டவர்கள்.

ஆளில்லாத நேரத்தில் கிட்டே வாராமல் சொந்த ஊரை விட்டு ஓடியவர்கள். வெளியூர் சென்று வருமானம் பார்த்தவர்கள். ஆட்கள் சேர்ந்ததும் வந்து சேர்ந்து பதவியை கேட்டுப் பெற்றவர்கள். பிச்சை வாங்கிய பி,ஜெ. பிச்சை இடும் நிலைக்கு வந்ததும் அவரிடம் ரகசிய பிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பேடிகள். 

வளர்ந்து விட்ட அமைப்பு மூலம் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றவர்கள். பதவி மற்றும் வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வந்து சேர்ந்தவர்கள். விபச்சாரகர் பி.ஜே.யை ஆதரித்து பொய்களை பரப்பி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 

மைசூர் தர்பியாவில் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிய ஷம்சுல்லுஹா ஜாக்கிலிருந்து விலகியது ஏன் சமுதாயப் பணியை ஜாக் செய்ய மறுத்தது. அதனால் விலகினோம் என்று மிகப் பெரிய பொய்யைக் கூறி உள்ளார். அதே பொய்யை பனைக்குளம் அப்துல் ஹமீது அவர்களும் கூறி உள்ளார்கள்

ததஜ முன்னாள் மாநில செயலாளர் பனைக்குளம் அப்துல் ஹமீது என்பவர் 1981லிருந்து வரலாறு எழுதி இருந்தாலும் 2001க்குப் பிறகுதான் இந்த பீல்டுக்கே வந்தார்.  எனவே கேள்விப்பட்டதையெல்லாம் பரப்பும் அமைப்பில் உள்ளவர் இந்தப் பொய்யையும் பரப்பி உள்ளார்.

ஜிஹாது பெயரால் பி.ஜே. ஏவி விட்டு நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் கொலைகள் பற்றி எழுதி மேலும் ஜிஹாது (குண்டு வெடிப்புகளும் கொலைகளும்)  செய்திட பண உதவி செய்யுமாறு அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி போன்ற சவூதி அரபிகளுக்கு கடிதம் எழுதிய லுஹா இதைத்தான் சமுதாயப் பணி என்கிறாரோ?

நபி வழி சமுதாயப் பணியை ஜாக் செய்ய மறுத்ததால் பி.ஜே. விலகி இருந்தால் இவர்கள் மீதும் இவர்களது மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக.

பி.ஜே. ஜிஹாது பெயரால் குண்டு வெடிப்புகள் மற்றும் கொலைகள் செய்யவும் அதனால் ஏற்படும் பாதிப்பு ஜாக் என்ற அமைப்புக்கு வரக் கூடாது என்பதற்காக விலகிப் போயிருந்தால்

இந்த விஷயத்தில் பொய்யர்களான லைட்பூலி ஷம்சுல்லுஹா மீதும், பனைக்குளம் ஷாஹுல் ஹமீது் என்ற அப்துல் ஹமீது மீதும் இவர்களைச் சார்ந்து நிற்கும் ததஜவினர் அனைவர்கள் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்தை சாபத்தை இறக்குவாயாக! என்று பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட உள்ளங்களே பிரார்த்தியுங்கள்.


பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள் அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பாதிகப்பட்டவன் இப்படித்தான் துஆச் செய்ய வேண்டும் என்று வரைமுறை இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை.

அநீதி இழைக்கப்பட்டவர்கள் தீய சொற்களை பகிரங்கமாகக கூறுவதை  அல் குர்ஆன் 4;148 வசனம் தடை செய்யவில்லை.

ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) அவர்களுக்கு எதிராக  உசாமா பின் கத்தாதா என்பவர் பொய் சாட்சி சொன்னார்.
ஸஅத்(ரலி) அவர்கள் அவருக்கெதிராக மூன்று விஷயங்களில் அல்லாஹ்விடம் பிரார்தித்தார்கள்.
1. அவருடைய வாழ்நாளை நீட்டிக் கொடுக்க வேண்டும். 
2. அவரை பரம ஏழையாக்கிவிட வேண்டும்.
3. அவரை குழப்பத்தில் விட்டு விட வேண்டும்.
இந்த மூன்று துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான்.

அதனால் தான் பிற்காலத்தில் உஸாமா பின் கதாதா பல சோதனைகளுக்கு உள்ளானார். அவரிடம் நலம் விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன். சஅத் அவர்களின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது'' என்று கூறக் கூடியவராக இருந்தார்.

முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது பார்வை பறி போனதால் மோதிக் கொள்வார்; (புகாரி : 755)

பாதிக்கப்பட்ட ஜாக் போன்ற அமைப்பினரின் பிரார்த்தனைதான் மூளை மழுங்கி  இவர்களை இப்படி விபச்சாரக் கூட்டமாக ஆக்கி இழிவுபடுத்தி உள்ளது.

விபச்சாரம் செய்கின்றவனை விட்டும் ஈமான் விலகி விடும் எனும்போது விபச்சாரகனை ஆதரிப்பவர்களிடம் எங்கே ஈமான் இருக்கும். 

ஆகவே விபச்சாரகன் மீதும்  விபச்சாரகனை திருத்தாமல் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று தொடர்ந்து பிரார்த்திப் போம். 

பி.ஜே. உருவத்தை பிஞ்ச செருப்பால் அடித்த வேலுார் இப்றாஹீம் அவர்களை  பலர் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். நாமும் கண்டித்துள்ளோம்  ஏன் தெரியுமா? அது மனிதர்களுக்கு உதவிய செருப்புக்கு ஏற்படுத்திய அவமரியாதை- கேவலம் ஆகும். 

No comments: