Friday, August 31, 2018

2 வருசத்துக்கு முன்பே பீஜேயின் ஆடியோ வெளியிட்டிருக்க கூடதா என ஆதங்கப்பட்ட லுஹா

எதுக்கும் லுஹா ஆலிம் கிட்ட அவரு பிஜேவுக்கு எதிரணியில் இருக்குறார்னு ஞாபகப்படுத்துங்கப்பா.
பழக்க தோஷத்துல மைக் புடிச்ச உடனேயே 'வெட்டுப்பட்ட இடத்தில் வீறுகொண்டெழுந்த கதை'-ன்னு பிஜே புராணம் பாடிட போறாரு.😂😂

[31/08, 6:23 pm] அப்ரஹ்மான்கநல்லார்: விபச்சார குற்றச்சாட்டை பற்றி பேசுவார்னு பார்த்தால் இவர் ஏன் தமுமுக தவ்ஹீத் வரலாற்றை பற்றி பேசிக்கொண்டிருகிறார்???
பேச வந்த டாப்பிக்கே மாறிபோய்டுச்சு

[31/08, 6:28 pm] ‪+966 53 349 4340‬: வெளிநாட்டில் இருந்து ஒரு குரூப் இயங்குகிறது இவரை ஒழிக்கணும் அப்படி என்று.. 

Mi சுலைமான்,  பிர்தௌஸ் , ஆமீன் மூலமாக நியூஸ் கெடைசிதாம்.. 

அது பொய் நு சொல்லுகிறார் .

[31/08, 6:37 pm] ‪+966 53 349 4340‬: அந்த பெண் குடுபத்தினர் விசாரித்தபோது 
அந்த பெண் குரல் அல்ல.. அதுக்கு நெருக்கமாக வருதாம்.
அப்படின்னு சொல்லுகிறார்..😥

[31/08, 6:42 pm] அப்ரஹ்மான்கநல்லார்: இப்படிப்பட்ட இழி செயலுக்கு அவருடைய ஆணவப்போக்கு ஒன்று மட்டுமே காரணமே தவிர வேறு ஒன்றுமில்லை அதனால்தான் அவருடைய ஒரு மண்ணாங்கட்டி விளக்கத்தையும் இங்கு யாரும் எதிர்ப்பார்க்கவ
ில்லை என்பதே மக்களுடைய வாதம் தன்வினை தன்னைசுடும்.....

[31/08, 6:46 pm] ‪+966 53 349 4340‬: பூசி மொழுகிரார்...

[31/08, 6:49 pm] ‪+966 53 349 4340‬: கடைசியாக ஆடியோ வெளியிட்ட குருப் சிறைவாசியாம்😄😄😄

[31/08, 6:49 pm] ‪+966 53 349 4340‬: அவர்கள் மிரட்டுரங்களாம்

[31/08, 6:49 pm] ‪+966 53 349 4340‬: வழக்கம் போல அண்ணன் வேறே ஆள் மேல பழி போட்டாச்சு

[31/08, 7:24 pm] அப்ரஹ்மான்கநல்லார்: கலீல்ரசூல்
அண்ணே
நிம்மதியா தூங்குனே😂😂😀

[31/08, 7:43 pm] அப்ரஹ்மான்கநல்லார்: இப்போ பவுலிங் பன்றார் அதான் விக்கட்டா போகுது
அடுத்து பேட்டிங் வருவார் பாருங்க அப்போ சிக்ஸ் அடிப்பார் கவலை வேண்டாம்

[31/08, 7:43 pm] அப்ரஹ்மான்கநல்லார்: கலீல் ரசூல் கத்துனா நிர்வாகிகள் அம்புட்டுபேரும் ஆமான்னு சொல்லுவாய்ங்க-PJ.😂

[31/08, 7:44 pm] அப்ரஹ்மான்கநல்லார்: Amir shahid
2 வருசத்துக்கு முன்பே பீஜேயின் ஆடியோ வெளியிட்டிருக்க
கூடதா என ஆதங்கப்பட்ட லுஹா-
பீஜே புலம்பல்

[31/08, 7:45 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எனக்கும் கலீலுக்கும் வாய்க்கா தகராறு இருந்தது. அதனால் அவர் லுஹாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்-பீஜே.

[31/08, 7:45 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எனக்கு எதிராக எந்த தந்திரம் செய்தாலும் அதை சமாளிப்பேன். ஆனால் பொம்பள குற்றச்சாட்டை மட்டும் என்னால பேஸ் பன்னமுடியாது- பலவீன பீஜே.

[31/08, 7:46 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ஆடியோ பெண் தரப்பை சிறைவாசிகள் டீம் மிரட்டியதால், அவர்களுக்கு பயந்து PJ தனது பதவியை ராஜினாமா பன்னினாராம்.
என்னடா இது எகிறி அடிப்பவருக்கு வந்த சோதனை!😪😪

[31/08, 7:48 pm] அப்ரஹ்மான்கநல்லார்: நாலு சாட்சி வச்சிக்கிட்டா விபச்சாரம் பன்னுவான்னு குர்ஆனை எள்ளி நகையாடியவர், பலான பேச்சு பேசிய பெண் தான் பேசவில்லை என்று சொன்னதை பெரிய ஆதாரமாக பேசுகிறார் PJ.
கள்ளத்தனமாக பேசிய எந்த பெண் ஒத்துக் கொள்வாளாம்?

[31/08, 7:48 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பேசுனது அந்த பெண் இல்லை. ஆனால் அந்த பெண்ணின் குரலுக்கு நெருக்கமாக இருக்குன்னு பெண்ணின் சகோதரர்களும், கணவரும் சொன்னாங்கலாம். அப்புறமும் அந்த கணவர் அந்த பெண்ணோடு வாழுறாராம்.உண்மையில் விபச்சாரம் நடந்திருந்தால் அந்த கணவன் அப்பெண்ணுடன் வாழ்வாரா?
-PJ லாஜிக் மழுப்பல்.

[31/08, 7:48 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எனக்கு எதிராக கூட்டாக சதி செய்தார்கள். அவர்கள் வாயிலிருந்தே சதி வெளிப்படனும் என்பதற்காக இதுவரை பொறுமை காத்தேன்.-ஆதாரப்புலி PJ.

[31/08, 7:49 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எதற்கெடுத்தாலும் அல்லாஹு அக்பர் போடும் கூட்டமாக ததஜ மாறிவிட்டது. செய்யலாமா கூடாதா என்ற கேள்விக்கு கூட அல்லாஹு அக்பர் என கோஷம்- PJ.

[31/08, 7:51 pm] அப்ரஹ்மான்கநல்லார்: மைக், பணம், பதவி, புகழுக்கு விரும்பும் கூட்டமாக ததஜவினரில் பெரும்பாலோர் மாறிவிட்டனர்- வினைவிதைத்த PJ.

[31/08, 7:55 pm] அப்ரஹ்மான்கநல்லார்: நீக்கப்பட்ட எல்லாரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள் பிஜே ட்ட வாங்காமல் விட்டதற்க்கு இப்ப வருத்தபடுவாய்ங்க.
அடுத்த விக்கெட் #கலீல்_ரசூல்

[31/08, 7:55 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பெருநாள் விசயத்தில் ததஜ மோசடி .
பீ ஜே

[31/08, 7:56 pm] அப்ரஹ்மான்கநல்லார்: Men 1: எங்க அண்ணே பத்திரமாத்து
தங்கமடா

Men 2 :எப்படி சொல்லுர

Men 1 : தான் தப்பே செய்யவில்லை என்றாலும் யராவது மிரட்டினால் தப்பை ஒத்துக்குவாரு

Men 2 : அடத்தூதூதூதூதூத
#Love_pj
[31/08, 8:27 pm] ‪+966 53 349 4340‬: ஜமாத் நலனுக்கு அண்ணன் தன் மீதி பலி சுமத்தியதை பொருட்படுத்தாமல் பலியினை ஏற்று கொண்டார்.. ஆனால் ததஜ ஜமாத்  அண்ணன் தப்பை ஒப்புக்கொண்டார் என என் மீது அவதூறு பரப்பியது...

#மஹா_நடிகன்
[31/08, 9:41 pm] அப்ரஹ்மான்கநல்லார்: Call History
Call History
அண்ணே ரீல் அந்து ரொம்ப நாள் ஆச்சு😂😂

[31/08, 9:47 pm] அப்ரஹ்மான்கநல்லார்: 8கோடியை கணோமாமே Pzதகவல்
மர்மதேசம் பதில் சொல்லுமா😀

[31/08, 11:13 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பிஜை இன்று பேசிய வீடியோ லைவில்
அப்துல் கரீம் “குரல் டெஸ்ட் எல்லாம் டுபாக்கூர்” என்று பேசிய ஆடியோ வெளியிட்டார்.
அதில் கரீம்
யார் கேள்விக்கு பதிலளித்தார்?
எங்கே பேசினார்?
அங்கே யாரெல்லாம் இருந்தார்கள்?
அந்த பேச்சை ரிகார்ட் செய்தது யார்?
அந்த பேச்சின் போது குவைத் மண்டல தலைவர், பொதுச்செயலாளர் குரலும் உள்ளது என்றால் தற்போது குவைத்திற்கு அப்துல் கரீம் சென்றுள்ளார்.
அங்கே தான் இந்த பேச்சு பேசபட்டு இருக்கும்.
அந்த ரிக்காடை # பிஜை க்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி யார்??
Who is that BLACK
கொள்கையே தலைவன்

[31/08, 11:14 pm] அப்ரஹ்மான்கநல்லார்: 6லட்சம் எங்கேனு? கேக்காததினால 8கோடியை எடுத்துகிட்டோம் கூல்😂😂

[31/08, 11:16 pm] அப்ரஹ்மான்கநல்லார்: அபலை பெண்கள்மீது பொதுதளத்தில் அவதூறு பரப்பிய அண்ணனை(?) அதே பொதுதளத்தில் இன்று கதறவிட்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

[31/08, 11:19 pm] அப்ரஹ்மான்கநல்லார்: கரடியே காரி துப்பிய மொமண்ட்
சக ததஜவினர்களை பார்த்து "ஆட்டு மந்தைகள்" என்று பிஜே, தற்போதைய லைவ்வில்
ஆட்டு மந்தைகளே ! உங்களிடம் ஒரே ஒரு கேள்வி
பிஜே உங்களுடைய கொள்கை சொந்தம்மா?
இல்ல பிஜே உங்களுடைய ஏகத்துவ எதிரியா?
பாவம் ஆட்டு மந்தைகளே கன்பூஸ் ஆயிடுச்சி.

[31/08, 11:25 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பீஜே பக்தன்:- என்னாடா மாப்புள ஒன்னுமே புரில???

பீஜே அடிமை:- கதையாட முக்கியம் பால் வடியும் பீஜே முகத்தை பாருடா

[31/08, 11:25 pm] அப்ரஹ்மான்கநல்லார்: அவிய்ங்களே ஒரு நாப்பது ஃபேக் ஐடிய க்ரியேட் பண்ணி மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்னு கத்துறதை எல்லாம் பாக்க சகிக்கல

[01/09, 5:39 am] அப்ரஹ்மான்கநல்லார்: முஹம்மது அலி ஜின்னா தான் அஹம்மது கபீர் பிஜே பதிலடி

[01/09, 5:39 am] அப்ரஹ்மான்கநல்லார்: நாகூர் கனி ஐடியில் எழுதியது... தக்கலை ஆட்டோ கபீர், ஷாஜகான், கோவை ரஹ்மத்துல்லாஹ் தான்

[01/09, 5:47 am] அப்ரஹ்மான்கநல்லார்: அனைவரும் ஒரு கூண்டில்
பிஜை மட்டும் ஒரு கூண்டில்
பொது விசாரனை செய்ய வேண்டுமாம்.
அண்ணே! நீங்கள் எத்தனை பேருக்கு இப்படி செஞ்சீங்க என்று பட்டியல் இட முடியுமா?

[01/09, 8:53 am] அப்ரஹ்மான்கநல்லார்: புதிய கட்சி இல்லை என்றதும் ரசிகர்கள் விரக்தி! உண்மை என்னவென்றால் விபச்சாரகனை ஒரு நாயும் மதிக்காது!

[01/09, 8:58 am] அப்ரஹ்மான்கநல்லார்: மண்டலங்களின் மண்டையை கழுவ சென்றார்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்!
- பிஜை

[01/09, 9:01 am] அப்ரஹ்மான்கநல்லார்: ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டிய செய்திகளை
பொய் பொய்யாக சொல்லி இன்று பொய் சொல்லுவது கூடும் என்று பத்வா கொடுத்தது தான் மிச்சம்

[01/09, 9:08 am] அப்ரஹ்மான்கநல்லார்: ததஜ மீதான குருட்டு நம்பிக்கைக்கு, அல்தாஃபி ஏற்கனவே தயார் செய்து வைத்த ஜனாஸா பெட்டியில், பீஜே தன் கடைசி ஆணியை அடித்து சென்றுள்ளார்

[01/09, 9:09 am] அப்ரஹ்மான்கநல்லார்: நிர்வாக விசயங்களில் மற்ற அனைவரும் ஒரு கருத்தில் இருந்தாலும், கலீல் ரசூல் மாறுபட்டு இருப்பார். இறுதியில் கலீல் ரசூல் என்ற ரவுடியின் சப்தத்தில் அனைவரும் கட்டுபடுவர். -
#பிஜே
#நம்புங்கண்ணே நம்புங்க, நீதி தவறாத ஜமாஅத் இது ஒன்றுதான்.

[01/09, 9:12 am] அப்ரஹ்மான்கநல்லார்: நாகூர் கனி என்ற கள்ள ஐடிக்கு தகவல் கொடுத்தது ரஹ்மதுல்லாஹ் தான்.
அந்த ஐடியை இயக்கியது குமரி மாவட்டத்தை சார்ந்த ஷாஜகான் மற்றும் ஆட்டே கபீர் ஆகிய இரண்டு தக்பீர் ஊழியர்கள் தான். - #பிஜே
#பல்லியே கத்திடிச்சு. இனி முகமூடி தேவையா?

[01/09, 9:38 am] அப்ரஹ்மான்கநல்லார்: இது பிஜேவுக்கும் ததஜ நிர்வாகத்திற்கும் இடையேயுள்ள நிர்வாகப் பிரச்னை. எங்களுக்குள் கொள்கையில் எந்த குழப்பமோ வேறுபாடோ இல்லை' அப்டின்னு வழக்கமா கத்திகிட்டே குறுக்க மறுக்க ஓடும் 'சத்தியம் வென்றது' கும்பல் யாரையும் இன்னும் காணோமே.

[01/09, 9:42 am] அப்ரஹ்மான்கநல்லார்: TNTJ வில் தற்போது என்னுடைய ஸ்லிப்பர் செல்கள் உள்ளனர் எனக்கு அவர்கள் மூலம் அங்கு நடக்கும் விடயம் தகவல் வருகிறது
2th live
14:5 நிமி பீஜே வாக்கு மூலம்

[01/09, 9:44 am] அப்ரஹ்மான்கநல்லார்: புதிய ஜமாத்தை கட்டமைப்பது எனது நோக்கமல்ல
இருக்கிற TNTJவில் என்னுடைய
ஜால்ரா மாமாக்களை நிர்வாகி
ஆக்கி வெளியில் இருந்து கொண்டே ரிமோட் கண்ரோல் மூலம் ஆட்டி படைப்பதே நோக்கம்
அது முடியாத பட்ஷத்தில்
ஜமாத்தை சல்லி சல்லியாக நொருக்குவதே நோக்கம்
#மனம்_நிறந்த_ஓப்பன் ஸ்டேட்மன்ட்
விபசாரன் பீஜே

[01/09, 9:45 am] அப்ரஹ்மான்கநல்லார்: தொடங்கும்போதே நீதி கேட்டு கிளை நிர்வாகிகள் வாயால் தட்டிக்கேளுங்கள் கையால் தட்டிக்கேட்பதே சிறந்தது என்று சகோதரர்களுக்குள்ளே கலவரத்தை தூண்டுகிறார்
 சகோதரர்கள் இவர் விசமத்தனமான பிரித்தாழும் சூழ்ச்சியில் விழுந்து விடக்கூடாது

[01/09, 9:46 am] அப்ரஹ்மான்கநல்லார்: தான் உருவாக்கிய ஜமாத் தன்னுடைய குற்றம் நிருபிக்க பட்டு ஜமாத்திலிருந்து நீக்கயவுடன் .நான் இல்லாமல் நீங்க என்னடா ஜமாத் நடுத்துறிங்க .என்று பாலியல் ஜமாத் த்தின் முழு உண்மையும் போட்டு உடைக்கறான் பொம்புள பொருக்கி..பி.ஜே எல்லாம் அல்லாஹ் வின் ஏற்பாடு.. TNபாலியல ஜமாத் கலைக்கபடுகிறது..
[01/09, 9:48 am] அப்ரஹ்மான்கநல்லார்: misc மாணவர்
அரசியல் வாதிகளின் கூலி படை
போன்றவர்கள்
2th live 3:58நிமி
விபசாரகாம கிழடு
#இழிசொல்தாக்குதல்

[01/09, 9:55 am] அப்ரஹ்மான்கநல்லார்: ஹிக்மத்து ஹிக்மத்துன்னு ததஜ தலைமை நிர்வாகிகள் ஊர் ஊரா போய் உதிர்த்த உளறல்களை எல்லாம் பொருமையா ஒவ்வொண்ணா பொறுக்கி பொறுக்கி எடுத்து அவிங்க மேலயே எரிஞ்சிருக்கான் பிஜே.
ஒண்ணா நம்பர் பொறுக்கி அவன்.

[01/09, 9:55 am] அப்ரஹ்மான்கநல்லார்: கடந்த ஏழு மாதத்தில் ததஜவினரை 'ஆட்டுமமந்தைகள்' என்று  சொல்லிய சந்தர்ப்பங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் நேற்று பிஜே ததஜவினரை 'சுய அறிவில்லாத ஆட்டுமமந்தைகள்' என்று இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சொல்லியுள்ளார்.
முப்பது வருஷமா மேய்ச்சவனுக்கே தெரியாதா.... ம்மே ம்மே ம்மே.

[01/09, 10:05 am] அப்ரஹ்மான்கநல்லார்: ததஜ தரப்பு பதிலடி எப்போ வரும்னு தெரில ?
எதுக்கும் லுஹா ஆலிம் கிட்ட அவரு பிஜேவுக்கு எதிரணியில் இருக்குறார்னு ஞாபகப்படுத்துங்கப்பா.
பழக்க தோஷத்துல மைக் புடிச்ச உடனேயே 'வெட்டுப்பட்ட இடத்தில் வீறுகொண்டெழுந்த கதை'-ன்னு பிஜே புராணம் பாடிட போறாரு.😂😂

Thursday, August 30, 2018

அண்ணன் பாசம் இன்னும் போகவில்லையோ? என்று கேட்டவர்களுக்காக


அந்த ரம்பம் எங்கே? அதாங்க அந்த "பைலா" என்னும் ரம்பத்தால் குற்றம் செய்யும் ஆட்களை அறுப்போம் என்று.. திரைவசனம் பேசிய டலைவா.லுஹா?
ஆக அன்று அல்தாஃபி மீது நீங்கள் ததஜ தலைமை கொண்டது பொறாமை, பேராசை, பகைமையின் வெளிப்பாடு என்று நல்ல புரியுது.
அண்ணனுக்கு ஒரு நீதி
அல்தாஃபிக்கு ஒரு நீதி
கரடியே காறித்துப்பும் உங்கள் ரம்பத்தை (பைலாவை) பார்த்து.

அல்தாஃபி வீடியோவிற்கு யார் 👍 போடுகிறார் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருந்த மா.நிர்வாகிகள் எங்கே?
#எங்கள்_அண்ணா💎Sulaiman Alaaf கண்டுபிடித்து தருவோருக்கு 1kg எரும கறி ப்ரீ


எங்களுக்கு எருமையா? ரஹ்மதுல்லாவா? என்ற நிலை வந்தால்.. சல்லாகுட்டிய காப்பாற்ற எருமையை காலி செய்வோம்.. 
ததஸ எருமைக்கு தடை?
10 hrs · 
கடும் வீழ்ச்சியில் ததச, மக்கள் ஆதரவை இழந்து வரும் TNTJ அதற்கு காரணம்
@
முட்டாள் தனமான ஃபத்வாகள்l
@
திமிர் தனமான பேச்சுக்கள்l



TNTJவை விட்டு தற்போது வெளியேறும் சகோதரர்கள் முனாஃபிக் என்று சிலர் கூறிவருகிறார்கள். காரணம் அவர்கள் இத்தனை மாதங்கள் நடித்துக் கொண்டு பொதுக்குழு முடிந்த பிறகு தன் சுய ரூபத்தை காட்டிவிட்டார்களாம்.
முனாஃபிக்கள், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதற்கு அர்த்தம் விளங்கவில்லை பாவம்..
உலக மகா சந்தர்ப்பவாதிகளே TNTJ மாநில நிர்வாகிகள் தானே. 
ஆட்சி மாறும் போது கட்சி மாறும் அரசியல்வாதிகளைவிட மோசமான சந்தற்பவாதிகள்....
ஏன்? அல்தாஃபி இருக்கும் வரை அவருக்கு ஜால்ரா அடிப்பது
பி.ஜே இருந்தவரை அவர் கூறிய அத்தனை கருத்துக்களையும் ஆமோதித்து அதை நூற்றுக்கணக்கான கள-ஆய்வுகளிலும் ஆதரித்து பேசிய திருவாய்கள். 
பொதுக்குழுவில் ஒரு பெரிய பல்டி.. அடே..ஙப்பா
"
இதற்கும் ஜமாத்திற்கும் சம்மந்தமில்லை அது பி.ஜேவின் சொந்த கருத்து" என்று..
இடத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றும் பச்சோந்திகளே! நீங்கள் சொல்லலாமா? மற்றவர்களை முனாஃபிக் என்று? பதவிக்காக உண்மைகளை மறுக்கும் நீங்கள் உத்தமர்களா? உண்மையை உணர்ந்து வெளியேறிய அவர்கள் முணாஃபிக்களா#வெளியேபோன_முனாஃபிக்குhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f8b/1/16/1f465.png👥

Hasan Hasan
Hasan Hasan வெட்கக்கேடு ராமநாதபுரம் மாவட்டம் பிஜே க்கு பின்னல் போக தயார் நிலையில் உள்ளது தகுதியற்ற நிர்வாகத்தால்



Apm Mohideen ஏன் அதையும்ம்ம்ம் தாண்டி எறுமை மாடுகளா ?

இறைவனின் பெயரால்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! தமிழக முஸ்லிம்களில் அநேகமக்களை வென்றெடுத்து, இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியை அடைய சரியான வழியை காமித்த ஜமாஅத்.
இந்த ஜமாஅத்தில் இருந்த பல கொள்கை சொந்தங்கள் தற்போது இந்த இயக்கத்தில் இல்லை! அவர்கள் தர்ஹா வழிபாட்டிற்க்கு சென்று விட்டார்களா? இல்லை நபி ஸல் அவர்களைத்தவிர மற்றவர்களை பின்பற்றலாம் என்று முடிவெடுத்தார்களா? இல்லை தலைவனாக வேண்டும், தனிஇயக்கம் காண வேண்டுமென ஆசைப்பட்டார்களா? என்றால் எதுவுமே இல்லை! பின் ஏன் ஜமாஅத் உடைந்தது? அதற்க்கான தீர்வை யார் கொடுப்பது! பாதிக்கப்பட்டது யாராக இருப்பினும் இந்த உலகத்திலேயே சரி செய்ய வேண்டுமே!
தீணாரும் திர்ஹமும் பலனளிக்காத நாளில் நம்முடைய செயலுக்கு நம்மிடம் பதில் என்ன?
இது போன்ற பல கேள்விகளுக்கும் இந்த தொடர் பயனளிக்கும் என்ற நோக்கத்துடனும்! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்களை கருத்தில் வைத்து நடுநிலையாக இந்த பதிவுகள் செல்லுமென வாக்குறுதி அளிக்கிறேன்.
தற்ப்போது இருக்கும் இந்த அசாதாரன சூல்நிலையை நாம் நீதீயாக கையாலவேண்டுமென்றால் ஒரு இரண்டு வருடம் முன்னால் நாம் எந்த மநநிலையில் இருந்தோமோ! அதே மநநிலையில் இந்த கடிதத்தை வாசித்தால்! தெளிவு பெரலாம்.
மாநில தலைவராக இருந்த அல்தாஃபி தவறு செய்து விட்டார்! இது மனிதஇயல்பாகவே அனைவரும் மேடையில் பேசியிருக்கிறோம்!
அல்தாஃபி தான் செய்த தவறை மறைத்தால், தான் ஒத்துக்கொண்டதை மறுத்தால் அவர் மீது எல்லா கொள்கை சொந்தமும் கோபப்படுவதற்க்கு முழு உரிமை உண்டு!
இருந்தாலும் அவரை நாம் வைத்திருந்த இடத்தில் அவர் செய்தது பாவமே! இதை நாம் மட்டும் சொல்ல வில்லை அவரும் அதே கருத்தில்தான் இருக்கிறார்! அதை அவர் பொது வெளியில் தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொறு உறுப்பினரிடமும் மன்னிப்பும் கேட்டார்!
அதையும் சிலர் ஏளனம் செய்கின்றனர்.
அவர் எந்த அளவிற்க்கு மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாரென்றால், அவருக்காக கூட்டப்பட்ட மாநில பொதுக்குழுவில், பரிந்துரையின் பெயரில் தானே வந்து உள்ளதை விளக்கி பொதுக்குழு உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டு பைலா படி என்ன நடவடிக்கையோ அதை முழு மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்திலேயே இருந்தார்!
சரி! ஒரு தவறு நடந்து விட்டது! அதை சரி செய்ய அவர் மீது நடவடிக்கை எடுத்தாயிற்று! அதையும் அவர் ஏற்றுக்கொண்டார்! தன் மீது நம்பிக்கை வைத்த அத்தனை பேரிடமும் தான் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்!
இறைவன் இதை மன்னிக்க முடியாத குற்றமாக சொல்லாத போது! மன்னிப்பு கேட்டால் மன்னிக்க இறைவன் தயாராக இருக்கும் போது! அவர் மீது ததஜ கொள்கை சொந்தங்களுக்கு அப்படியென்ன கோபம்!
தவறு செய்து தன்னை திறுத்தி மன்னிப்பு கேட்டு பின்னர் இதற்க்கடுத்தும் ஒரு மனிதனால் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்!
இதற்க்கு மேல் வேறு எதுவும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
இன்னும் ஒருபடி தவ்ஹீத் வட்டத்திற்க்குள் வந்து சிந்தியுங்கள்! தவறு செய்து உள்ளதை சொல்லி உண்மையாக மன்னிப்பு கேட்டு திருந்தியவரை இறைவன் நேசிக்ககூடியவனாக இருக்கிறான்!
இதை நாம் மேடையில் பேசியிருக்கோமே தவிர அவ்வாறு நடந்த அல்தாஃபியை ஏதோ பெறுங்குற்றத்திலேயே நீடிப்பது போன்று, மறைவான வற்றை அறிந்தவர்கள் போல நினைத்து ஒரு சகோதரனின் மான மரியாதைகளில் விளையாண்டூ வருகிறோம்!
அல்தாஃபி விசயத்தில் நாம் உண்மையை உணரவில்லை என்பதே உண்மை! மேலும் ஒப்புக்கொண்டு திருந்தியவரை! இல்லாததை சொல்லி அடையாளபடுத்துவது, அபாண்டத்தையும், அவதூறையும் சொல்வது தவ்ஹீத் வாதிக்கு அழகா!?
தனிமையில் இருப்பது கூடுமா? கூடாதா? என்று அவரைச்சார்ந்தோரிடம் கேட்கிறார்கள்!
இது பாவம் என்று நம் அனைவருக்கும் தெறிந்தது தானே! அல்தாஃபி என்ன கூடும் என்று சொன்னாரா? அவர் சரி என்றாரா? எந்த வகையில் நியாயப்படுத்தினார்?
ஒருவர் கடந்த காலத்தில் செய்த தவறை! தவறென்று ஒப்புக்கொண்டு நடவடிக்கையும் பெற்று, தன் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் மனதார மன்னிப்பும் கேட்டு! இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கும் ஒரு முஸ்லிமை! அவர் திருந்திய விசயத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவது எந்த வகயில் நியாயம்?
தான் செய்த தனிமை எனும் காரியத்திற்க்காக நம்மிடம் பேசுவதற்க்கு கூனி குறுகி நின்றதாக சொன்னாரே! அந்த தனிமையை அவர் நியாயப்படுத்தியது போல் கேக்கிறார்கள்!
உணர்ந்தும், உணராமல் இருப்பவர்களே! அடுத்தவர் மீது இல்லாததை சொல்லும் போது நம்மை படைத்த இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள்.
மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள்தான்! அது அல்தாஃபிக்கு மட்டும் விதிவிலக்கல்ல!
ஆனால் பாவம் செய்த எத்தனையோ முஸ்லிம்கள் நம் கண் முன்னே இருக்கிறார்களே! ஏன் நமது நண்பர்கள், சகோதரர்கள், குடும்பத்தார்கள், அனைவரும் செய்த பாவங்களில் சிலதை நாம் அறிந்திருப்போம்! அவர்கள் சிலதை இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தன்னையும் மாற்றிக்கொண்டு இருப்பார்கள்! அப்படடி திருந்திய நமது நண்பர்களை, சொந்த பந்தங்களை நாம் இப்படி விமர்சித்தது இல்லையே! பின் ஏன் அல்தாஃபி மீது மட்டும் சிலருடைய காட்டம் தெறிகிறது!
மறுமையை நம்பும் மக்களுக்கு அவரை தரம் தாள்ந்த வார்த்தைகளால் விமர்சிக்காமல் இருப்பதற்க்கு இன்னும் ஓர் சான்று உண்டு!
அவர் அந்த நேதாஜி நகர் பெண் விசயத்தில் பெரும்பாவமான விபச்சாரம் செய்யவில்லை எனவும், நீண்ட நாட்கள் தொடர்பு இல்லை எனவும், நான்கு மணி நேரம் தனித்திருக்க வில்லை எனவும், இப்படி அந்த பெண் சம்பந்தமாக பரப்பட்ட பல அவதூறைகளை மறுத்து இறைவனிடம் சாபத்தை வேண்டினார்!
அந்த முபாஹலாவிற்க்கு பின் ஒரு உண்மை தவ்ஹீத் வாதி, இறைவனையும், மறுமையையும் நம்பக்கூடிய ஒரு முஸ்லிம் அவர் மறுத்த விசயங்களை மறுபடியும் விமர்சிக்க கூடாது! அப்படி விமர்சித்தால்! அது நிச்சயமாக வரம்பு மீறிய செயலே!
வரம்பு மீறி நடப்போரை இறைவன் நேசிக்க மாட்டான் என்பதை தவ்ஹீத் சொந்தங்கள் கவணத்தில் வைக்க வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ்! தொடரும்.
வஸ்ஸலாம் நெல்லை உமர்
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
தொடர் 2.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியேறிய கொள்கை சொந்தங்களின் மீது ததஜ கொள்கை சொந்தங்களுக்கு கோபம் இருக்கலாம்! ஆனால் நீங்கள் நடுநிலையோடு சிந்தித்து எதிர் தரப்பினர் எதை எதிர் பார்க்கிறார்கள்! அவர்களுடைய போக்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கவணிக்க வேண்டும்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னது போன்று இந்த தொடரில் தற்போதைய சூழல் குறித்து எழுதவில்லை! இந்த பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே எழுந்த போது நாம் சரியாக அனுகவில்லை! சரியாக கையாளவில்லை! ஜமாஅத்திற்க்கு எதிரில் நின்று கோரிக்கை வைத்தைவர்களை, ஜமாஅத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டது, நாமும் அவர்களை எதிரிகளாகவே பார்த்துவிட்டோம்!
எனவே நடுநிலையோடு நீதிக்கண்ணோடு சிந்தித்தால்தான் பாதிக்கப்பட்டவர் யார்? அதை தெறிந்து கொண்டு மார்க்கத்தின் அடிப்படையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவிற்க்கு வரமுடியும்.
குறிப்பாக இந்த பிரச்சனைகள் அனைத்தும் அல்தாஃபியை சார்ந்தே வருவதால் அவருடைய நிலையை, அவர் என்ன பேசினார், ஜமாஅத்திடம் என்ன கேட்டார், என்பதை தெளிவாக நடுநிலையோடு உணர்ந்தால் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த அசாதாரன சூல்நிலையில் பல பிரச்சனைகளை நாம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இந்த பிளவிற்க்கு அடிப்படை காரணம், சரியான புரிதல் இல்லாமல், நம்மை தூண்டியதுமே,! அதனால்தான் நாம் கோவப்பட்டோம், வெறுத்தோம், எதிரிகளாக நினைத்தோம்!
அன்றைய சூல்நிலையில் நாம் கோவப்பட்டதினால், ஒரே கொள்கையில் இருந்துகொண்டே எதிர் எதிர் அணியில் இருப்போதை போன்ற உணர்வு நமக்கு ஏற்ப்பட்டுள்ளது!
எனவே இந்த பிரச்சனைகள் ஆரம்பித்த காலத்தில் புரிதல் இல்லாமல் ஏற்ப்பட்ட கருத்து வேருபாட்டையும், கோபத்தையும், குரோதத்தையும், நடுநிலை கண்ணோடு, நீதியாக செயல்பட்டு இன்றைய தினம் நம்மால் சிந்தித்து நல்ல முடிவை மேற்கொள்ள முடியும்.
இதிலே யார் தவறிலைத்திருந்தாலும், அதை இந்த உலகத்திலேயே, நாம் வாழும் காலத்திலேயே சரி செய்து கொள்வோம்.
#* அன்றைய தினம் அல்தாஃபி மீது நாம் கோபப்படுவதற்க்கு சரியான காரணமாக பட்டது அவர் பொதுதளத்தில் பேசியது என்று தோன்றியது! அவர் பொதுதளத்தில் பேசியது தவறென்று உணர்ந்து பல சகோதரர்கள் அவர் பேசிய பேச்சுக்களையும், கேள்விகளையும், நியாயங்களையும் செவி சாய்க்காமல் விட்டுவிட்டனர்! மாறாக அவர் பொதுதளத்தில் பேசியதற்க்காக கோவம் கொண்டனர்.
அன்புள்ள கொள்கை சொந்தங்களே இந்த நிலை நமக்கு வரவேண்டாம்! ஆனால் அல்தாஃபியின் நிலையில் இருந்து உணருங்கள்! பாதிப்பிற்க்குள்ளாகியுள்ளேன் என்று சொன்னவரிடம் நடுநிலையாக என்ன பாதிப்பு என்று இன்றாவது செவி தாள்த்தி கேளுங்கள்.
பொதுக்குழு வரை அவருடைய நடவடிக்கை விசயத்தை பேசக்கூடாது,யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், கேட்பவருக்கு ராஜினாமா செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டுமென தலைமை நிர்வாகிளால் அல்தாஃபியிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
வாக்குறுதி அளித்த சக நிர்வாகிகளே! வாக்கை மீறி இல்லாததையும், பொல்லாததையும் பரப்பினார்கள்! இது அன்றைய தினம் வேண்டுமானாலும் நமக்கு தெறியாமல் நம்மை தலைமை நிர்வாகிகள் ஏமாற்றியிருக்கலாம்! ஆனால் இன்றைய தினம் அது வெட்ட வெளிச்சமாகிய பின்னும் அல்தாஃபி தலைமை நிர்வாகிகளை சந்தேகித்தது சரிதான் என்று #நீதியாக ஏன் உணரவில்லை!
இப்படி அல்தாஃபி சந்தேகித்ததினால், சிலர் அல்தாஃபியை வெறுத்தோமல்லவா! அந்த வெறுப்பின் காரணமாக ஏற்ப்பட்ட விளைவை இன்று நாம் பல கூறுகளாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம்.
சரி இந்த செயலை அல்தாஃபி கண்டதும், தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தலைக்குத்தானே சொன்னார்! அதுதானே நியாயம்! அதையும் அவர் சாதாரணமாக அவருக்கு மட்டும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை!
இது எணக்கு மட்டும் கேடல்ல ஜமாஅத் வாங்கியிருக்கும் நற்பெயருக்கும் கேடு விளைவிக்கும் தானே!இதை தலைமைக்கு சொல்கிறார்! இது போன்ற ஜமாஅத்திற்க்கு கேடு வரக்கூடாது என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட அல்தாஃபியின் கடிதங்களை பொது வெளியில் வைத்து அவரை எதிரியாக சித்தரித்து #யார்???
தலைமையும் அவருக்கு கொடுத்த வாக்கு மீறி பொதுக்குழுவை கூறியவார்த்தைகளால் அழங்கரிக்கிறது! இதை கேட்டு தலைமைக்கு கடிதம் எழுதினால்!
தலைமையோ பொது இடத்தில் வைக்கிறது!
இந்த சூல்நிழையில் அல்தாஃபியை #பொதுவெளியில் பேச வைத்தது யார்? அவர் மீது பொதுக்குழுவில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், தலைமை பொதுதளத்தில் வெளியிட்ட #கடிதத்திற்க்கு விளக்கமும் அல்தாஃபிதானே கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் பொதுக்குழுவில் அவர் குறித்து என்ன பேசவேண்டும் என்பதையும், எதை பேசவேண்டும் என்பதையும் முன்பே தலைமையே தீர்மாணித்தது! அவர் யதை ஒப்புக்கொண்டாரோ! அதைத்தவிர வேறு எதுவும் பேசமாட்டோம் எனவும் தலைமை அல்தாஃபிக்கு வாக்குறுதி அளித்தது!
ஆனால்! அதே தலைமையே சகோதரர் யூசுப் சொன்னதை தவிர அதிகமாக பேசிவிட்டார்! அது அவருடைய கருத்து என்று பலரும் இன்றைய தினம் யூசுபை தலைமை நிர்வாகிகளே விமர்சித்ததை நம் கண்ணால் பார்த்தோம்!
நீதியாக நடுநிலைக்கண்ணோடு பதில் சொல்லுங்கள்! யூசுப் வரம்புமீறி பேசிவிட்டார் என்று இன்றைய தலைமை சொல்வதை பார்த்தால்! யூசுப் அப்போது தலைமை நிர்வாகிதானே! அப்படியென்றால் அல்தாஃபிக்கு தலைமை அநீதியிலைத்து விட்டது, வரம்புமீறிவிட்டது! என்றுதானே அர்த்தம்.
அது மட்டுமில்லாமல் பொதுக்குழுவில் பேசப்பட்ட பல விசயங்கள் பல உயிர்களாக உயிரெடுத்து கை கால் தலை மூக்கு முளி வைத்து பிரச்சனை வெளியே பூதாகரமாய் வெடித்தது!
இப்போது வெளியே பேசப்பட்ட அனைத்து அவதூறையும், வாழ்நாள் முழுவதும் இல்லாததையும், பொல்லாததையும் சுமந்து வாழச்சொல்கிறீர்களா?
அல்லது! அல்தாஃபியின் நேர்மையான, பின்பற்ற தகுதியான, #தவறு_செய்யத்தான்_அஞ்ச_வேண்டும்_செய்த_தவறை_ஒத்துக்கொள்ள_அஞ்சக்கூடாது! என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்! பொதுதளத்தில் கொள்கை சொந்தங்களிடம் உள்ளதை சொல்லி, மன்னிப்பு கேட்டு, அதிலே தலைமையின் வரம்புமீறிய (இன்று அவர்கள் வாயாலே சொல்ல வைத்தவன் இறைவன் என்பதை மறக்க வேண்டாம்) செயலை சொல்வது சரியாணதா? என்பதை நடுநிலை கண்ணோடு கொள்கை சொந்தங்கள் தற்போது சிந்திக்க வேண்டும்.
அவர் பொதுதளத்தில் பேசியதற்க்காக கோவப்பட்ட கொள்கை சொந்தங்களே! சற்று சிந்தியுங்கள்!
அதனால் அந்த சின்ன பிணக்கால்,கோபத்தால் ஏற்ப்பட்ட பிரச்சனைகளை தற்ப்போது ஒரே கொள்கையிலிருந்து பல அணியில் இருந்து பல கூறுகளாக ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
இந்த விசயம் இன்று நமக்கு சாதாரணமாகவும், சிறியதாகவும் இருக்கலாம்! ஆனால் அன்றைய தினம் இதுவே பூதாகரமாக பேசப்பட்டது என்பதை உணர் வேண்டும்.
இந்த பிளவிற்க்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்டோம்! அதை இந்த உலகத்திலேயே சரி செய்வோம்!
பாதிக்க பட்டவர்களின் நிலையை உணர்ந்து பாதிக்கப்பட்டர்களிடம் மன்னிப்பை கேட்டு சகோதரத்துவம் பாராட்டுவோம்.
தொடர் ஒன்றினை காண்பதற்க்கு!
இன்ஷா அல்லாஹ் தொடரும் வஸ்ஸலாம்.
நன்மையை எதிர்பார்த்தவனாக!
நெல்லை உமர்.
 அண்ணன் பாசம் இன்னும் போகவில்லையோ? 31ல் PJ திருவிளையாடல் பற்றி வாயே திறக்காத தம்பிகள்.பிஎங்கே ?