Friday, August 17, 2018

பீஜேவின்_வீடியோ _விளக்கம்_விரைவில்-'இஞ்சி தின்ற 🐒 குரங்குகள்' போல் முழிக்கும் ததஜ தலைமை.

FLASH NEWS
ததஜவிலிருந்து தூக்கி எறியப்பட்ட 'கஞ்சா' பிஜெ தொடர்புடைய ரகசிய ஆவணங்களை திருடிச்சென்று விட்டான்.
'இஞ்சி தின்ற 🐒 குரங்குகள்' போல் முழிக்கும் ததஜ தலைமை.
------------------------------------
#தவறே_செய்யாத_பிஜே_ஏன்_நடவடிக்கை_எடுத்தவுடன்_வெளியே_போனார்..?

சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் லைவ் போட்டும்,மணிக்கணக்கில் வீடியோவில் விளக்கமும் சொல்லும் பிஜெ இவ்வளவு பெரிய கெட்ட பெயருடன் வெளியேறி பத்திரிக்கைகளில் எல்லாம் வந்த பிறகும் பழியை சுமந்து கொண்டு அமைதியாக இருக்கின்றாரா??  இத்தனை மாதங்களாக சூப்பர் மார்க்கெட் திறப்பதற்கும், பிரியாணிக்கடை திறப்பதற்கும், கல்யாண வீடு மவுத் வீட்டில் பயான் செய்வதற்கும் முடியும் பிஜெவால் அன்றே லைவில் வந்து விளக்கம் சொல்லி என்மேல் தவறே இல்லை எனக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டியதுதானே??!! அதெல்லாம் போக யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை என்பது போல அவருக்கு கை,வாய் இல்லையா ஏன் Mohamed Nisam தேவைபடுகிறார் அவர் கருத்தை சொல்ல... அவருக்கு தெரியும்தா எல்லா ஹிக்மத்தும்..

#இது_ஒரு_சகோதரரின்_கேள்வி!

இதற்கு விளக்கம் கிடைத்தால் மகிழ்ச்சியே!
NAGOOR GANI


[17/08, 11:45 am] அப்ரஹ்மான்கநல்லார்: #பீஜேவின்_வீடியோ
_விளக்கம்_விரைவில்
பீஜே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமாக பீஜே ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
இதுதான் ஒரே கேள்வியாக உள்ளது.
அனைத்து சந்தேகங்களுக்கும் பீஜேயின் விளக்கம் அடங்கிய வீடியோ வரும் 31-8-2018 வெளியிடப்படும்.
இன்ஷா அல்லாஹ்.😀😀
[17/08, 2:07 pm] அப்ரஹ்மான்கநல்லார்: அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் நடக்கும் ததஜ தலைமை
இளையான்குடி சிறுவர் இல்லத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பணியில் இருந்த பணியாளர் அப்பாஸ் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் ஜமாஅத்திற்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி பணியில் இருந்து நீக்கி இருக்கின்றது ததஜ தலைமை.
ஒரு குற்றச்சாட்டு வைத்தால் ஆதாரம் தர வேண்டாமா???
இந்த அடிப்படை நியாயம் கூட ததஜவில் இல்லையா?
வழக்கமாக யாரையாவது பணியில் இருந்து நீக்கும் போது செய்ய வேண்டிய செட்டில்மெண்ட், மற்றும் சம்பள பாக்கி என எதையும் தராமல் நிர்கதியாக தெருவில் நிறுத்தி இருக்கின்றது ததஜ தலைமை.
உழைத்தவருக்கு ஊதியம் கொடுக்காமல் வயிற்றில் அடிக்கும் இவர்கள் தான் மார்க்கத்தை நிலைநிறுத்தும் போராளிகளாம்.
இதே நிலை உங்களுக்கு வராதா?
ததஜ உறுப்பினர்களே இப்போதாவது நியாயத்தை பேசுவீர்களா?
[17/08, 2:11 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பிஜே முகநூல் வழியாக இந்த மாத இறுதியில் மக்களை சந்திக்க இருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.
ஒருவேளை அந்த சந்திப்பில் பிஜே தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டால், மாநில நிர்வாகத்தின் பதில் என்னவாக இருக்கும்.
இதோ! சகோதரர் பீஜே அவர்கள் மீது நடவடிக்கை குறித்து முன்னாள் பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் அறிவித்தார்கள்.
அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அதற்கும் ஜமாத் இருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அடுத்ததாக கலீல் ரசூல் அவர்கள் சில இடங்களில் பிஜே குறித்து பேசியிருக்கிறார்கள்.
அது தவறுதான், அடுத்து வரும் மாநில பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் இடம் மன்னிப்பு கேட்போம்.
நமக்கு மாநாட்டு பணி உள்ளது. தொண்டர்கள் அதில் கவனம் செலுத்துங்கள். நமக்கு கொள்கையே தலைவன்.
தொண்டர்கள் - அல்லாஹு அக்பர்!😀😀😀😂
[17/08, 2:12 pm] அப்ரஹ்மான்கநல்லார்: இளையான்குடியில் பரபரப்பு...
ததஜவில் இருந்து விலகிய சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு தொழ வரக்கூடாது.
மாநில செயலாளர் முஜீப் காவல் நிலையத்தில் அராஜகம்.
மார்க்கம் பேசும் ததஜ மார்க்க அறிஞர்கள் எங்கே?
[17/08, 2:14 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் blue whale விளையாட்டும் ஒன்று.
ஏனென்றால் blue whale விளையாட்டில் ஒருவர் இணைந்து விட்டால் கடைசி வரை செல்ல வேண்டும்.
இடையில் வெளியேறினால், சம்பந்தப்பட்ட அந்த நபரின் அந்தரங்க செய்தியை பொதுத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி, மானத்தோடு விளையாடி, ஆளையே இறுதியில் கொள்ளும்.
அதே போன்று தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் இணைந்து விட்டால், எதிர் கேள்வி கேட்காமல் ஆட்டு மந்தைகளாக கடைசிவரை பயணிக்க வேண்டும்.
இடையில் வெளியேறினால், அவரின் அந்தரங்கத்தை பொது தளத்தில் வெளிப்படுத்தி அவருடைய மானத்தோடு விளையாடும்.
TNTJ = Bluewhale game!
Copied!

[17/08, 2:35 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பிஜே தான் அமைதியா இருந்தால் என்ன மாதிரியான எண்ண ஓட்டங்கள் மற்றும் அனுதாபம் தொண்டர்கள் மத்தியில் ஏற்படும் என்று சரியாக கணித்து வைத்து களமாடுகிறான்.
"நாளையே பிஜே நான் விபச்சாரம் ஏதும் செய்யவில்லை. ஆனால் அப்படி ஒப்புக்கொள்ள மிரட்டப்பட்டேன். ஆகையால் அதுபற்றி கேள்வி கேட்காதீர்கள் என்மீது நம்பிக்கை இருந்தால் என்னோடு கை கோர்த்து வாருங்கள். இல்லையெனில் வீட்டுவிடுங்கள்" - என்று அழுது கொண்டே சொன்னால் ததஜவின் பாதி கூடாரம் அவர் பின்னால் போகும் நிலையே உள்ளது. ஒரு சிலர் இதை வெளிக்காட்டுகின்றனர் ஆனால் பலர் மனதுக்குள் இன்னும் வைத்துக்கொண்டுள்ளார் .
ஏற்கனவே பிஜேவின் SLTJ இலங்கை ரசிகர்கள் பெரும்பாலோனோர்... 'பிஜேவின் அளப்பரிய உழைப்புக்கு முன்னால்... விபச்சாரம் செய்தது எல்லாம் ஒரு பாவமே இல்லை' என்ற ஜென் நிலைக்கு வந்துவிட்டனர்.
ததஜவின் தலைமை எவ்வளவு சீக்கிரம் பிஜேவை பொதுவெளியில் பேச வைக்கிறார்களோ அவ்வளவு ததஜவின் எதிர்காலத்துக்க
ு நல்லது. இல்லையெனில் மவுனியாகவே பிஜே காரியம் சாதித்துவிடுவான்.
பொதுக்குழுவில் பிஜேவை நீக்க தொண்டர்கள் ஆவேசமா கோஷம் போட்டதெல்லாம் ஒண்ணுமேயில்லை... நாளை பிஜே கூட்டம் கூட்டினால் அங்கேயும் பொய் ஆவேசமா கோஷம் போட்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.
[17/08, 2:38 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தூதன் வருவான்... மாரி பொழியும்... நம்மை தொண்டிதேசம் நோக்கி அழைத்து செல்வான்.
எத்தனை ஆடியோக்கள் வீடியோக்கள் வந்தாலும் அதை பிஜே ஆஹாவுலியா ஒப்புக்கொள்ளாதவரை அவர் உத்தமரே. அந்த அப்துர் காதர் ஜெய்லானியை விட மகிமை பொருந்தியவர் எங்கள் பிஜே நாயகம்.😀😀
[17/08, 2:40 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ஆனா ஒன்னுபா இவனு அவர்மேல உள்ள பாசத்தினாலா சப்போர்ட் செய்யவில்லை எப்படியாவது அந்த 18+வீடியோவை நம்ம கண்ணாலா பார்த்துருனும் அதுக்கு தான் பெருசுலே இருந்து சிறுசு வரை ஆசைபடுத்துக்கா இது தெரியாமா நீங்கள் வெற அஹ்லியா ஆணை பூனை என்று உங்களுக்கு விரும்பவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள் தேவைஇல்லாமல் எங்கள் ஆசைலா மண்ணை வாறி போட்டுராதீங்கா என்று ஏங்கும் அண்ணணின் விழுதுகள்...Pj army😀🤣

No comments: