Thursday, August 30, 2007

நிம்மதியாக இருக்கவிடமாட்டார்களா?

மாலை நாளிதழான நெல்லை தமிழ்முரசு 4-ஆம் பக்கத்தில் ஐதராபாத் குண்டுவெடிப்பு செய்தியை மேலப்பாளையத்துடன் தொடர்புபடுத்தி போட்டுள்ளார்கள்.மேலப்பாளைய மக்களையும் முஸ்லிம்களையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்களா?

போட்டோ எடுப்பது தீவிரவாத செயலா?

நெல்லையில் இந்து மகாசபை ஆர்ப்பாட்டத்தை செல்போனில் படம் பிடித்த பக்கீர்மைதீன் கைது.