Wednesday, June 27, 2018

*பிஜேவை தூக்கி எரிந்துவிட்டோம்! அதைப்பற்றி பேசாதீர்கள்! என கூறுபவர்களே? இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா*

[24/06, 10:54 am] அப்ரஹ்மான்கநல்லார்: பிரேமானந்தா நித்தியானந்தா போன்ற காமசாமியார்களிடம் பொது மக்கள் எவ்வாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சக காமசாமியார் பிஜே மக்களுக்கு வழங்கும் அருமையான அறிவுரை.

விபச்சாரம் செய்தாலும் 'பிஜே தன்னை தானே சோதனைக்கு உட்படுத்தி மக்களுக்கு நன்மை தீமைகளை உணர்த்துகிறார்' என்று மூளை செத்த கும்பல் சொம்பை தூக்கிட்டு அலையும் போலிருக்கிறது.


[23/06, 10:28 pm] ஷ: *நாச்சியார்கோவில் பிஜே நிறந்தர அடிமை Mohamed Sadik க்கிற்கு பதில்!*
*///////////////////////////////////////////*

*உண் ஒருஜினல் தலைவன் விபச்சாரகன் பிஜே வுக்கு பர்துபை Dar al Ber society ஸலஃப் மஸ்ஜிதிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதுரை ஆற்றங்கரை பள்ளிக்கு என என் கையாலயே நான் கொடுத்துள்ளேன் பிஜே அடிமையே!*

*நிரூபிக்க நான் தயார்!*

*அப்போதைய ததஜ நிர்வாகி நெடுங்குலம் ரஃபீக் பாய் அவர்களை  போய் கேட்டுப்பார்! அவர்தான் எனக்கு ஒருலட்ச ரூபாய்க்கு நண்கொடை ரசீது தந்தார்!*

*கோமாலிமாதிரி ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக உணது அடிமைதனத்தை இங்குவந்து காட்டாதே!* 

*உண்ணைப்போன்றே பொய்யன் என என்னை நினைத்துக் கொண்டாயா பிஜே அடிமையே!*

*நான் பதிந்த அத்தனை கடிதங்களையும் உண்மை என என்னால் நிரூபணம் செய்ய முடியும் !*

*உண்னை போன்று ஆதாரமில்லாமல் வாயால் வடைசுடுபவனல்ல நான்!*

*நீ யோக்கியனாக இருந்தால் இந்த கடிதத்தில் கையொப்பமிட்ட டாபர்மாமா சம்ஸுல் லுஹாவை அழைத்துவரத் தயாரா பிஜே அடிமையே?*

*காசுகொடுத்த அத்தனைபேரையும் நான் அழைத்துவரத் தயார்!*

*உணது கொள்கை தலைவன் பிஜே 2004 ம் ஆண்டு துபாய் வந்தபோது துபை அவ்ஃகாபில் நானும் ஸலஃபிதான் நான் பேசுவதற்கு அனுமதி கொடுங்கள் என கோரியபோது நானும் Jt நிர்வாகிகளும் அந்த இடத்தில் இருந்தோம் யாராவது மறுக்கமுடியுமா என கேட்டு சொல் அடிமையே!*

*எல்லா இடங்களிலும் பிஜே பேசமுடியாமல் விரட்டப்பட்டபோது நான் தான் பர்துபைரோடு கராமா சென்டர் எதிரில் உள்ள பாக்கிஸ்தான் ஸலஃப் மஸ்ஜிதில் பிஜேவை பேசவைத்தேன்!*

*உண்மையா பொய்யா என உண் விபச்சாரி பிஜேவிடமே கேட்டுவா அடிமையே?*

*தேவை என்றால்.. திருடன்போல் ஸலஃப் மஸ்ஜிதில் பயான் பேசலாம், ஸலஃப் நிருவனத்திடம் காசுவாங்களாம் இதுதானே உங்கள் திருட்டு ஹிக்மத் கொள்கை!* 

*இப்போதும் சொல்கிறேன் நீ நம்பிக்கை வைக்கும் அளவுக்கு உண் தலைவனோ  கொள்கையோ உண் ஜமாஅத்தோ தகுதியுடையது அல்ல! திருடர்களாலும் ஒழுக்ககேடர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் நிறம்பிய  நிர்வாகம்தான் உண் ஜமாஅத்! ஆனால் கீழ்மட்ட மக்கள் அப்பாவிகள் நம்பி மோசம் போய்கொண்டு இருக்கின்றீர்கள்!*

*இந்த உண்மையை வெளிப்படுத்தி இவர்களிடமிருந்து  மக்களை எச்சரிக்கை செய்தால்.. நல்ல ஈமானி மனிதர்கள் புறிந்து கொள்கின்றனர். உண்னைப்போன்ற நிறந்தர அடிமைகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்!*

*وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ* 
*மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் -* *அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே;* *இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.*
*(அல்குர்ஆன் : 6:110)*

*MS.ரஹ்மத்துல்லாஹ்*
*நாச்சியார்கோவில்*
..........................................................................................................................................................
[24/06, 8:20 am] ஷ: ☯📲
*பிஜேவை தூக்கி எரிந்துவிட்டோம்! அதைப்பற்றி பேசாதீர்கள்! என கூறுபவர்களே? இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா*
*⚫🔶⚫🔶⚫🔶⚫🔶⚫🔶⚫*
*✍காலத்திற்கும் தனது (பொய்) தலைமையை நம்பி நம்பி மோசம்போவதில் உலகத்தில் ததஜவை மிஞ்ச ஒரு அமைப்பும் கிடையாது!*

*1. பிஜேவை தூக்கி வீசிவிட்டோம் என மார்தட்டுகிறீர்களே? இதை சொல்ல உங்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?*

*ஆடியோ வந்தவுடனே விசாரணைக்கும் டோன் டெஸ்ட்டுக்கும் அனுப்பி இருந்தால் நீங்கள் யோக்கியவான்கள்! நீதிமான்கள்!*

*பிஜேவின் காமகலியாட்ட ஆடியோ வந்து 10 மாதங்களாக (உங்கள் உள்மனது இவன் விபச்சாரகன் என சொல்லியும்) மிமிகிரி மிமிகிரி என  கூட்டாக முட்டுகொடுத்தீர்களே?*
*இந்த காம கிழவனை மீண்டும் தலைவனாக்கி அழகுபார்த்தீர்களே?*

*பொய்யான முபாஹலாவுக்கும் முட்டுகொடுத்தீர்களே?*
*இத்தனை அநியாயத்தையும் செய்தவனை உங்களில் முதுகெலும்புடைய ஒருவராவது தட்டி கேட்டீர்களா? மூடிமூடி மறைக்கத்தானே செய்தீர்கள்?*

*கிடுக்கிப்பிடி போட்டு ஆதாரங்களை தொலைகாட்சிக்கு கொடுத்துவிடுவோம் என சொன்னபிறகு தப்பிக்க வழியே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியதும் தன்வாயாலயே நான் தொடர்விபச்சாரம் செய்தேன் என ஒத்துக்கொள்ள வைத்தப் பிறகுதானே வேறு வழியில்லாமல் அரைமனதுடன் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள்?* 
*இதுதான் நீங்கள் நீதி செலுத்திய லட்சனம்?*
*இனிமேலும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொல்லாதீர்கள் கேவலமாக இருக்கிறது!*

*2. ஒவ்வொரு நிர்வாகிகளையும் நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு அனுப்பும்போது வீடியோ லைவ் எடுத்தீர்களே? உங்கள் உத்தம தலைவருக்கு மட்டும் ஏன் எடுக்கவில்லை?*

*அதை நீங்கள் செய்திருந்தால் நீதியில் நீங்கள் சமமானவர்கள் என நினைத்திருப்போம்? செய்தீர்களா? இல்லையே?*

*வளியவனுக்கு ஒருநீதி எளியவனுக்கு ஒருநீதி என்றுதானே நடந்தீர்கள்!*

*இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா?*

*அவர் மரணம்வரையிலும் நீங்கள் வீடியோ ஆதாரம் எடுக்கமுடியாது ! ஏன் தெறியுமா? இந்த நிமிடம் வரையில் உங்கள் இயக்கத்தை நடத்திச்செல்வது அவர்தான்.*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொல்லாதீர்கள் அசிங்கமாக இருக்கிறது!*

*3. சரி இத்தனை அங்காமாவிற்கு பிறகாவது ததஜ விற்கு சொந்தமான சொத்துக்களையாவது அவரிடமிருந்து மீட்டீர்களா? அது உங்களை நம்பி மக்கள் தந்த பொருளாதாரமல்லவா? அது பொது சொத்தல்லவா? அது அமாநிதமல்லவா?*

*கொஞ்சமாவது இறையச்சமிருந்தால்.. இந்நேரம் அத்தனை பொருளாதாரத்தையும் ஜமாஅத்திற்கு சேர்த்திருந்தால் நீங்கள் நீதியாளர்கள்! செய்தீர்களா? இல்லையே?*

*கடந்த வருடம் வரையில் அண்ணன் வாடகைவீட்டில்தான் இருக்கிறார் என பிதற்றினீர்களே?* *தொழிலில் நட்டம் என மஞ்சப்பையுடன் வந்த உங்கள் ஆருயிர் அண்ணன் கொள்கை குண்றுக்கு கடந்த பத்துஆண்டுகளில் அவரின் தனிமனித சொத்து 300 கோடிக்கு மேலாக உள்ளதே?* 
*தங்கமாக வெள்ளியாக கட்டிகள் இருக்கிறதே?*

*இந்த திருடனிடமிருந்து இதையெல்லாம் மீட்டு ஜமாஅத்தில் சேர்த்திருந்தால் நீங்கள் யோக்கியவான்கள்! செய்தீர்களா?*

*உங்களால் செய்ய இயலாது ஏன் தெறியுமா இன்றளவும் உங்கள் ஜமாஅத் அவரின் விரல் அசைவில்தான் உள்ளது!* 

*இதுதான் நீங்கள் நீதியாக நடந்துகொள்ளும் லட்சனமா?*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொரனையில்லாமல் சொல்லாதீர்கள் ?*

*4. விபச்சாரம் செய்யாத,  உங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவர்களை வேறு காரணங்களுக்காக நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கி அதை அறிக்கையாக வெளியிட்டீர்களே?*

*தொடர்தொழில் விபச்சாரம் செய்த பிஜேவை  அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கவிட்டு அவனுக்கும் ஜமாஅத்திற்கும் இனி எந்த உறவும் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருந்தால்..? உண்மையில் நீங்கள் நீதிமான்கள்! செய்தீர்களா? இல்லையே?*

*இன்னும் அவனுடன் கல்லஉறவுடன் தான் உங்கள் மாநில நிர்வாகம் இயங்குகிறது என்பதே உண்மை!*

*இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா?*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என வெட்கமில்லாமல் சொல்லாதீர்கள் ?*

*சத்தியத்தையும் நீதியையும் நேர்மையையும் விரும்பக்கூடியவர்களுக்கு சிந்திக்க இதுவே போதுமானது !*

*போதும்.. பொய்யாக நீங்கள் நடித்தது!  அல்லாஹ் அத்தனையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். மக்களில் நல்லோர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*

*போதும்.. நீங்கள் நம்பி நம்பி மோசம்போனது போதும்... பொய்யர்களைவிட்டு நல்லோர்கள் அனைவரும் வெளியேவாருங்கள்!*

*இயக்கத்தை விட்டுவந்தால் இவன் ஏகத்துவத்தை விட்டே போய்விட்டான் என மீண்டும் பொய்யையே பரப்புவார்கள்! பரப்பட்டும்!*

*நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக மாறிவிடுங்கள்! அவனிடமே பொருப்பு சாட்டுங்கள்! அவனிடமே நம் அனைவரின் மீளுதலும் உள்ளது!*

*فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ‌ يَوْمَٮِٕذٍ يَّصَّدَّعُوْنَ‏* 
 *அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.*
           *(அல்குர்ஆன் : 30:43)*
*MS. ரஹ்மத்துல்லாஹ்* 
*நாச்சியார்கோவில்*

தன் தவறை உணர்ந்து தவ்பா செய்யாத மனிதருக்கு..உலகில் எவர் துவா செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது!


அப்ரஹ்மான் கடையநல்லார்
 ஜெய்னுலாப்தீன் மகன் திருமணத்திற்கு ஜெய்னுலாப்தீனோட போட்டோ போட்டு துவா செய்யிறவனுங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.
ஜெய்னுலாப்தீன் மகன் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியோடு தந்தை வசிக்கும் ஒரே வீட்டில் தங்குவாரா?
அப்படி தங்கினால் அவர் மனைவியை வீட்டில் விட்டு செல்லும் ஒரேயொரு சந்தர்பம் கூட வராதா?
குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் மனைவியை பிரிந்து பாத்ரும் போக வேண்டிய சூழல் கூட ஜெய்லாப்தீன் மகனுக்கு வராதா?
அப்படி ஒரு சூழல் வந்தால் சகோதரர் Althafi - அல்தாஃபி வீட்டில் தங்கியிருந்த அவரது சொந்தகார பெண்ணுக்கு ஜெய்னுலாப்தீன் மற்றும் அவரது சுய சிந்தனையற்ற கூட்டத்தார் கொடுத்த தனிமை கிடைத்தால் ஐந்து நிமிடத்தில் கூட விபச்சாரம் செய்து விடலாம் அப்படி அல்தாபி அந்த பெண்ணோடு விச்சாரம் செய்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்தன அவர் செய்திருப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்ற முந்தைய உங்கள் நிலைபாட்டின் இன்றைய நிலை என்ன?

பீஜே மகன் எந்த நேரமும் வீட்டிலே இருப்பாரா ?
அவர் வெளியே செல்லும் போதோ, கக்கூஸ் செல்லும் போதோ பீஜே அவரின் பெட்ரூமில் நுழையமாட்டாரா ?
வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி ஜமாஅத்ல கிடையாது. எனவே இதுக்கும் 
.பீஜேவை முபாஹாலாவுக்கு கூப்பிட்டு லைவ் போட்டால் என்ன ?

 சகோ ஹாமீன் இப்ராஹிம் பல ஆண்டுகளாக வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவ்வாறு வங்கியில் பணிபுரியும் போதே ததஜவின் அமீரக ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். ததஜவுக்கு பொருளாதார விஷயத்தில் உதவியதில் இவரின் பங்கு அளப்பரியது. அமீரகத்தில் ததஜவின் வளர்ச்சிக்கு தூணாக இருந்துள்ளார்.
இப்போது அவர் ததஜவின் மாநில தலைமைக்கு சில அறிவுரைகளை வழங்கியதால் வட்டி மூஸா என்ற பட்டத்தை கொடுத்து பொதுவெளியில் அவரின் மானத்தை கூவி விற்க ஆரம்பித்துவிட்டனர்.
ததஜவை பொறுத்தவரை ஒருவரால் ஆதாயம் இருக்கும் வரை அவர் ஜமாத்தின் அநீதிகளுக்கு கட்டுப்பட்டு மவுனியாக இருக்கும்வரைய கொள்கை சகோதரர்... ஆனால் கருத்து மாறுபட்டாலோ அல்லது விமர்சன்ங்கள் வைத்தாலோ அவரின் சொந்த விஷயங்கள் கிளறப்பட்டு மானம் தெரிவில் பறக்கும்.
சகோ ஹாமீன் இப்ராஹிம் ததஜவுக்கு பல கோடி ரூபாய்கள் தந்தபோது அவர் வட்டி மூஸாவாக தெரியவில்லை. ததஜ அரசாங்கத்துக்கு தெரியாமல் வரி ஏய்ப்பு செய்து தங்கக்கட்டிகளாக பதுக்குவது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் ஒருவர் மாற்றுக்கருத்து வைத்தால் உடனே எதிரியாகி விடுவார்.
பீயில் அரிசி பொறுக்கும் ஆசாமிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் ததஜ தலைமை நிர்வாகத்தினரும் சில முரட்டு பக்தர்களும் அந்த அரிசியில் உள்ள பீயையும் நக்கிவிட்டு அரிசியையும் திருடும் மொள்ளமாரி கும்பல்.

[24/06, 12:10 pm] ‪+91 99400 43322: அவர் ஒரு அறிஞர்...ஆனால் மனிதர்!


என்ற தலைப்பில் ஒரு பி.ஜெ யின் இலங்கை அடிமை பக்தரின் ஆக்கத்தைப் பார்த்தோம்!


இந்த வழக்கறிஞர் பக்தருக்கு இஸ்லாத்தின் அடிப்படையே தெரியவில்லை!


பல கலைகளில் தேர்ச்சி பெற்ற அறிஞர் பெரு மக்கள் எல்லாம் மார்க்க அழைப்பாளர்களாக ஆகிவிட முடியாது.

முதலில் அடிப்படை ஒழுக்கம் அவசியம்.


அல்லாஹ், தான் தேர்ந்தெடுத்த தூதர்களை மக்களிடம் மார்க்கத்தைப் போதிக்கும் முன்பே ...அவர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பவர்களையே தேர்வு செய்தான்.


நபி ( ஸல்) அவர்கள், ஜாஹீலியா காலத்திலேயே..ஜாஹிலியா மக்களாலே " அல் அமீன்" நம்பிக்கையாளர்.என்ற நற்பெயரை பெற்றவரையே ...தனது தூதை சொல்வதற்கு தேர்ந்தெடுத்தான்.


எப்படிப்பட்ட அறிஞராக இருந்தாலும்...தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்டிருப்பவனைக் கொண்டு...மார்க்கத்தை எத்தி வைக்க வேண்டிய தேவை அல்லாஹ்வுக்கு இல்லை.


பல் ஆம்பின் பா ஊரா என்பவனின் குர் ஆன் கூறும் சரித்திரம் இதை தெளிவாக விளக்குகிறது.

இவன் கேட்கும் பிரார்த்தனை அல்லாஹ்வால் உடனடியாக அங்கீக்ரிக்கும் அளவு ஆற்றல் பெற்ற மனிதர்...தன் மனோ இச்சைக்கு வழிபட்டதால்...அல்லாஹ்வால் சிறுமைப்படுத்தப்பட்டார்.

நமது பி.ஜெ நிலையும் இதுவே....

அவர் அறிஞராம்....ஆனால் மனிதராம்!


தவறு செய்வது மனித இயல்பே... அந்த தவறை ஒப்புக்கொண்டு..அதிலிருந்து மீண்டு தவ்பா செய்பவனே..மனிதரில் சிறந்தவர்.யாரும் மறுக்கவில்லை.


தான் செய்த பாலியல் விபச்சாரத்தை ஒப்புக் கொண்டதாக இயக்க தலைமைதான் கூறுகிறது.

பி.ஜெ.தான் செய்த தவறை மக்கள் மத்தியில் இன்னும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.அதற்க்காக தவ்பாவும் செய்யவில்லை.தனக்கு துவா செய்யுமாறு எவரையும் கேட்டுக் கொள்ளவில்லை.

தன் தவறை ஒப்புக் கொண்டு தவ்பா செய்யாத மனிதரை எப்படி எடுத்துக் கொள்வது?

இவரை அறிஞர் என்று சொல்வதற்கு இவரது தனிப்பட்ட நடத்தை இடங்கொடுக்க வில்லையே?

அல்லாஹ்வுக்கு அஞ்சுபவன் தான் " அறிஞன்"

அல்லாஹ்வுக்கு அஞ்சும் ஒரு ஆலிமால் எப்படி " செம ஸ்பீடு" செல்ல முடியும்?

இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மையில்லாத போது..இவர் பொது மக்களுக்கு எடுத்தோதும் உபதேசங்கள் என்ன பயன்?

" சொல்லு சுல்தான்!...செயல் ஷைத்தான்!!


இவரது மார்க்க விளக்கங்கள் எல்லாம் இவரது அடியார்களுக்கும்...அபிமானிகளிக்கும்..மார்க்கமாக தெரியலாம்...

ஆனால் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு இவரின் இயக்க செயல்பாடுகள் அனைத்தும் ஷைத்தானிய வழிமுறையே என்று எளிதாக சொல்லி விடலாம்.


இஸ்லாத்தில் இல்லாத தனி இயக்கம் வைத்து மக்களை அழைத்தல்!


முஸ்லிம்களை தவ்ஹீது முஸ்லிம்,காபிர் முஸ்லிம் என்று இரண்டாக கூறு போட்டும்...அல்லாஹ்வின் மஸ்ஜிதை ..காபிர் மஸ்ஜீதாக மாற்றிம்...தனது பள்ளியை மர்கஸ் என்னும் கம்பெனி பள்ளியாக மாற்றியது.


ஜகாத் ஒரு முறை கொடுத்தால் போதும் என்று தீர்ப்பு கொடுத்து...ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்தது...


சூனியம் இஸ்லாத்தில் இல்லை..இதை நம்புபவன் ..மக்கா இமாமாக இருந்தாலும்...அவன் காபிரே!...என்ற முரட்டு..மூட பத்வா கொடுத்தது.


ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் அது..என் மூளைக்கும்...என் மூளையில் உருவான குர் ஆனுக்கும் முரண்பட்டால்...அதை தூக்கி எறிந்ததும்தான்....அண்ணனின் இஸ்லாம்.


இந்த ஒழுக்கங்கெட்ட மனிதருக்காக....இவர் நேர்வழி வருவதற்கும்..இவரின் பாவ மன்னிப்பிற்கும் நாம் துவா செய்வதில் தவறில்லை!


ஆனால் சம்பந்தப்பட்ட நபர் முதலில் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்.மன்னிப்பு கேட்க வேண்டும்!


தன் தவறை உணர்ந்து தவ்பா செய்யாத மனிதருக்கு..உலகில் எவர் துவா செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது!



TNTJ என்ற நான்கு எழுத்து எங்கள் ஈமானையே மாற்றிவிட்டது

[25/06, 3:17 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பி.ஜேவோடு (கள்ள) தொடர்பில் இருக்கும் மானங்கெட்ட ததஜ நிர்வாகிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.
அது என்ன தொடர்பு?
அவ்வப்போது அவனை போய் சந்திப்பது, அவனிடம் போய் சில ஆலோசனைகள் பெறுவது, 'அவரும் மனிதன் தானே' என்று வக்கிர புத்திக்காரனுக்கு வக்காளத்து வாங்குவது, இப்படி செய்யக்கூடிய TNTJ நிர்வாகிகளே!
உங்கள் வீட்டு பெண்ணிடம் பி.ஜே இப்படி நடத்திருந்தால் (அவுரு விரி விரி, குனி...மைய தடவி..) இது போன்ற தொடர்பு வைத்திருப்பீர்களா?
மறந்துவிட்டீர்களா நீங்கள் செய்ய அநியாயம்.
அல்தாஃபியின் போட்டோவிற்கு like போட்ட ஆட்களையே பார்த்து ததஜ வெறியர்கள் இப்படி தானே சில கேள்வி கேட்டார்கள்..
அதே போன்ற கேள்விகள் தற்போது உங்களுக்கும்.
பி.ஜேவை ஆதரிக்கும் அனைவரையும் பார்த்து அல்லாஹ் கேட்கவைத்தான்..

 ‪+91 99414 90452‬: பிஜே தன் குடும்ப விசேஷத்தில் பயான் செய்தது தவறில்லை அது ஒன்றும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில்லை என்று வாதிட்ட என் கொள்கை சகோதரர்களே.!

உங்களிடம் ஒரு கேள்வி அல்லாஹ்விர்க்கு பயந்து இறையச்சத்தோடு இதற்க்கு பதில் சொல்லுங்கள் 👇👇

அல்தாபி தாய்லாந்தில் ஜும்ஆ பயான் பண்ணியது குற்றமா.?
இணைவைக்கும் ஆலிம் பின் நின்று ஜும்ஆ தொழுக முடியாது ஆகையால் நான் எனது ஃபார்லான ஜும்ஆ தொழுகையை தன்னுடான் பணி புரியும் மக்களை கூட்டி தொழ வச்சது குற்றமா என்று அல்திபி கேட்ட போது உங்கள் பதிலை நினைத்து பார்த்து எனக்கு பதில் கொடுங்கள்.? (இதை நான் கேள்வியாக மாநில தலைமைக்கு கேட்டு பல மாதங்களாச்சு இன்னும் பதில் இல்லை) என் மனதை குடைந்த நீண்ட நாள் கேள்வி இது👆👆குறிப்பு: அல்தாபி பேசீயதும் தவ்ஹீத்மேடை இல்லை.

இதற்க்கு எந்த ஓரு காழ்புணர்வும் இல்லாமல்  அல்லாஹ்விர்க்கு பயந்து உண்மையான தவ்ஹீத்வாதியாக பதில் சொல்லுங்கள்.!

இந்த கேள்வியால் அவர் அந்நிய பெண்ணோடு தனிச்சு இருந்ததை நியாயபடுத்த வில்லை.  அது இந்த ஜமாஅத் பைலா படி மாபெரும் குற்றம் அதற்கான தண்டனை பதவி விலகல் எனக்கு அதில் மாற்று கருத்தும் இல்லை.!

[25/06, 12:05 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எதோ என்னால முடிஞ்சத எழுதுறேன் சிம்பில்
இனிமே ஒருத்தன் வந்தீங்க அசிங்க அசிங்கமா திட்டுவேன்
அல்தாஃபி பயான ஷேர் பன்றான் அத பன்றான் இத பன்றானு
சகோ பீஜே வாம்ல
அவர் மகன் திருமணத்தை நடத்துறார் நடத்தாம போறார் அது நமக்கு தேவையில்ல
அல்தாஃபி பயானை ஷேர் செய்தால் விபச்சாரம் செய்தவன் அல்லது அதன் பக்கம் நெருங்கியவன் என்று எப்படி கேவலமாக விமர்சித்தீர்களோ
அதே வாயால் மிகவும் கேவலமான ஒரு செயலை செய்தவரை சகோ என்று எழுத வைத்து அதை ஷேர் செய்ய வைத்து
உங்களை விமர்சிக்க வைத்துள்ளான் அல்லாஹ்
சூடு சொறன என்று ஒன்று இருந்தால் ஒருத்தன் அந்த வீடியோவ ஷேர் செஞ்சிருக்க மாட்டான்
அதாவது அவரை ஆதரிக்கும் வகையில் ஷேர் செய்திருக்க மாட்டான்
அல்லது அந்த வீடியோ விமர்சன பதிவில் பதில் தந்திருக்க மாட்டான்
அவர் எப்படியோ போகட்டும் அது அல்லாஹ்க்கும் அவருக்கும் உரிய விஷயம்
ஆனால் இந்த முகநூலில் ஜமாத்திற்க்காக அடுத்தவனை இழிவுப்படுத்த துடிக்கும் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் இழிவுப்படுத்திக
்கொண்டு இருக்கிறான் என்பதை
முலுமையாக அவன் செய்து முடித்தப்பின் தான் உனருவீர் என்று நினைக்கிறேன்
-ஆஷிம்

[25/06, 3:16 pm] அப்ரஹ்மான்கநல்லார்: வெறிபிடித்து_அல
ையும்_TNTJ_மாநி
ல_நிர்வாகிகள் .
மாவட்டமாவட்டமாக, நாடுவிட்டு நாடு சுற்றுப்பயணங்கள் எத்தனை எத்தனை? வெறிபிடித்த நாய்போல. அதுவும் ஜமாத் பணத்தில் பல லட்சங்கள் வீண்விரையம் செய்து. எதற்கு குர்ஆன் மாநாடு குறித்த ஆலோசனைகளுக்கா?
பொய்கள், அவதூறுகள் பேசி ஜமாத் நிர்வாகிகளை திருப்திபடுத்தி மக்கள், வரும் வருமானத்தை தக்கவைத்து கொள்ளதானே..
சோத்துக்காகவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் மார்க்க சட்டங்களை வளைக்கும் m.i.s.c நிர்வாகிகள் புரோகிதர்கள் என்றே அழைக்கப்படவேண்டும்.
அ.கரீம், அ.நாசர், கோ.ரஹ்மதுல்லாஹ் பிறை விடயத்தில் மாற்றி மாற்றி உளரியதை உலகமே பார்த்து காறித்துப்பியது மறந்து விட்டதா?
ஜமாஅதை காப்பாற்ற 'இக்மத்' அதாவது எந்த அளவிற்கு தரங்கெட்ட வேலை செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டது tntj. தவ்ஹீத் தேவயில்லை ஜமாத் மட்டும் போது எங்களுக்கு என்ற நிலைக்கு மாறிவிட்டது..


 [25/06, 6:01 pm] அப்ரஹ்மான்கநல்லார்: TNTJ என்ற நான்கெழுத்து எங்கள் ஈமானையே மாற்றிவிட்டது,
பொய் சொல்வதற்கு மார்கத்தில் அனுமதியுள்ளது என்று தேவையற்ற விஷயங்களுக்கு பொய் சொல்ல தூண்டியது,
பத்தினி பெண்கள் மீது அவதூறு சொல்ல மார்க்க அனுமதி வழங்கியது,
6 இலட்சம் அமானித பணம் அலட்சியத்தில் காணாமல் போனாலும் ஏழைகளின் ஜக்காத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பது,
பயான் பேசுவதற்கு கமிஷன் வாங்கலாம் என்று மார்கத்தை விலை பேசியது,
அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்வதை அல்வா சாப்பிடுவது போல் ஆக்கியது
குமரியில் 10:30 க்கே பெருநாளுக்கு அனுமதி கொடுத்த பின், அதே நாளில் சென்னையில் வைத்தால் கூட்டம் குறைவாகிவிடும் என்பதினால், பெருநாளையே மாற்றி வைத்தது,
நபி வழியில் பெருநாள் தொழுதவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி, நபி வழிபடி நடந்தால் இந்த ஜமாத்தில் இடம் இல்லை என்று சொன்னது,
இப்படி TNTJ என்ற நான்கு எழுத்து எங்கள் ஈமானையே மாற்றிவிட்டது

இரட்டைநாக்கு# காமக்கிழவன் பீஜே விடும் பீட்டர் மாமா கதைகள்! 5in1

வாழ்நாள் முழுவதும் பயான் செய்ய தடை இருக்க இன்று தன் மகன் கல்யாணத்தில் பிஜெ இன்று பயான் செய்த புது டிசைன்.
அல்தாஃபி தனியாக ஜூம்ஆவில் பயான் செய்தாக உடனே கண்கள் வியர்த்து வெளியே தள்ளிய கேவலகெட்ட ததஜ தலைமை நிர்வாகமே...
உன்னை அல்லாஹ்வே இன்னும் மென்மேலும் மக்கள் மத்தியில் கேவலப்படுத்துவான்...
அப்ரஹ்மான் கடையநல்லார்
+91 99414 90452: #இரட்டைநாக்கு

வார்த்தைகளை திரித்து கூறுவதில் சில கொள்கைவாதிகளை அடித்து கொள்ள ஆளே இல்லை.!

பிஜே பயான் செய்ததால் தலைமை நடவடிக்கை எடுக்குமா  என்று கேட்டாள்.

எடுக்கும் எடுக்காது இதை தானே பதிலாக தரனும். அதைவிடுத்து  இவர்கள் பிஜே மகன் திருமணத்தை நடத்தியது தவறானு லூசு தனமாக கேட்பதை என்ன சொல்வது.?

பிஜேவின் மகன் திருமணத்தை அவர் நடத்துவதை விட வேற யாருக்கு அதிக உரிமை இருக்கு.

அவரை விட உரிமை வாய்ந்தவர் வேறு யாருமே இல்லை.

நாம் கேள்வி அந்த இரண்டு நிமிட பயான் (உரை )மட்டுமே.!

அல்தாபிக்கு ரசிகர்கள் இருப்பது போல் பிஜேவிர்க்கும் தவ்ஹீத் ஜமாஅத்தில் ரசிகர்கள் இருப்பதை நேற்றைய பதிவில் கண்டேன்.!!

நாங்கள் பிஜேவை தூக்கி போட்டு விட்டோம். நாவு சொன்னது உள்ளம் சொல்லவில்லை என்பதை நிறுபித்த பிஜே ரசிகர்கள்.

பிஜே விபச்சாரம் செய்வதை நேரில் கண்ணால் பார்த்தால் கூட இந்த கூட்டம்  நம்ப மாட்டாங்கே.!!

த்து

: # காமக்கிழவன் பீஜே விடும் பீட்டர் மாமா கதைகள்!
உள்ளூரில் செல்வந்த சூப்பர் மார்க்கெட் முதலாளி மற்றும் மனைவியுடன் வசிப்பவன்... தேவைப்பட்டால் இன்னொரு திருமணம் செய்துகொள்ள எல்லா வசதியும் வாய்ப்பும் இருந்தும்...
தனது மடிக்கணினியில் 300 ஜிபி அளவுக்கு ஆபாசப்படங்களை சேமித்து வைத்து முழுநேரமும் ஆபாசத்தில் மூழ்கி... ஆபாசத்தை மிகவும் இயல்புத்தன்மையுடன் தத்ரூபமாகப் பார்ப்பதற்கு நவீன கருவியான விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற VR Glass வாங்கி ஆபாசப்படம் படம்பார்த்து திளைத்த காமக்குரங்கு பிஜே பார்த்த அசிங்கத்தை ததஜவில் உள்ள அடுத்தவர்களின் மனைவியடத்தில் உல்லாசம் சல்லாபம் விபச்சாரம் என்று ஏகபோகமாய் வாழ்ந்து வரும் ஷைத்தான் சொல்லுது.
தொழுகை அற்ற ஷைத்தான் பீஜே சொல்லுது உலகத்தில் இப்படி ஒரு கல்யாணம் நடந்ததே இல்லையாம் கேப்பையில் நெய் வடியுதாம், எலி ஏரோப்பிலேன் ஓட்டுச்சாம், எருமை மாடு கப்பல் ஓட்டுச்சாம் எல்லோருக்கும் நம்பனுமாம் ஷைத்தானை
நம்பனுமாம்..
அப்ரஹ்மான் கடையநல்லார்
பீஜேயின் 3வது மகன் திருமணம்.
பத்துக்கு பத்து அறையில் சுமார் 30பேர்(எளிமைப்பா)
மாப்பிள்ளையின் தோப்பனார் பீஜே தலைமையுரை என்ற பெயரில் சில நிமிடம் உரை. திருமணத்திற்கு மார்க்க அறிஞர் தேவையில்லை என உபதேசம்.(இத்தனை காலம் திருமணத்திற்கு தாஃயிகள் அனுப்பியது ஏன்னு யாரும் கேட்கலாகாது)
பெண்ணின் சிறியவாப்பா 10பவுன் மகரை பெற்றுக்கொண்டு, தட்டுதடுமாறி மாப்பிள்ளையிடம் சம்மதமா என கேட்க, மாப்பிள்ளை சம்மதம் என ஒரு தடவை கூற, கல்யாணம் முடிந்துவிட்டதாம்.
பேரீச்சம் பழம் வழங்கப்பட்டது(எ
ளிமைப்பா)
ஒரு ஆட்டை அறுத்தாவது விருந்து வை என அப்துர் ரஹ்மான் இப்னு அவூஃபிடம் சொன்ன நபிகளாருக்கு எளிமை தெரியவில்லையா? அல்லது அப்துர் ரஹ்மான் இப்னு அவூப்(ரலி)யை விட வசதியில் குறைந்தவரா பீஜே!
சரி அந்த இரண்டு சாட்சிகள் யார்? பதிவேட்டில் பதிவில்லையே ஏன்? பதிவேடு தேவையில்லையா அல்லது அண்ணனுக்கு பதிவேடு தர ஜமாஅத் மறுத்து விட்டதா?
ஒருவேளை இது அண்ணனின் புதிய ஃபார்முலா திருமணமோ!
அப்ரஹ்மான் கடையநல்லார்

‪+91 90929 28900: அப்ப ஆயுட்கால தடையெல்லாம் அடுத்தவனுக்கு தானா?

எளியவனுக்கு ஒரு நீதி வலியவனுக்கு ஒரு நீதி ததஜவில் இல்லை

சொன்னா நம்புங்கப்பா.