Sunday, April 29, 2018

4 சாட்சிகள் வேண்டும் என்ற அல்லாஹ்வின் சட்டத்தை விமர்சிக்க யார் முன் மாதிரி

யாராவது நமக்கு தெளிவுபடுத்தி சொன்னாஅது எங்களுக்கு சரினு பட்டா நாங்க ஏத்துக்குவோம்” 

கலீல் ரசூல் -பீஜே.

2018 மார்ச் 22ம் திகதி விவாதத்தில் தினகரன் என்ற கிறிஸ்தவ சகோதரர் விபச்சார சட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்று வைத்த வாதம்பீஜேக்கு சரியென்று பட்டுவிட்டது.


உடனே 2018 ஏப்ரல் 2ம் திகதி அல்தாஃபி முபாஹலா விளக்க லைவில் அண்ணன் பீஜே யாராவது சாட்சிகளை வைத்துக்கொண்டுதான் விபச்சாரம் செய்வார்களா?” என்று கேட்ககுஞ்சுகள் அல்லாஹூ அக்பர் போட்டதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இந்த வீடியோவை பார்க்கவும்.




Saturday, April 28, 2018

#ஆபாச_ஆடியோ_விஷயத்தில் ததஜவினருக்கு இப்போது தேவை ஆதாரமா? அறிவா?


நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரும் நோக்கில் ஆதாரங்களை கோருவதே ஏற்புடைய வாதம்.

நாம் மேற்சொன்ன பீஜே சம்பந்தமான ஆபாச ஆடியோ விஷயத்தில் அவர் மீது ஆபாச சம்பாஷனை குற்றச்சாட்டை வைத்தவர்கள் அதன் மூலம் அவருக்கு நீதி்மன்ற தண்டனை பெற்று தரும் நோக்கில் யாரும் அதை செய்யவில்லை. 

மாறாக தங்கள் ஜமாத் ஆதரவாளர்களை தவிர உலகில் வாழும் அத்தனை முஸ்லீம்களும் காஃபிர்கள் என்று சொன்னதின் விளைவாக , இவர்களின் இந்த கருத்தை எதிர்த்தவர்களுக்கு கருத்து ரீதியாக பதில் அளிக்காமல் அவர்களின் குடும்ப மானத்தில் கள்ள ஐடிக்கள் மூலம் விளையாடிதன் விளைவாகவே இன்று பீஜே இவ்வளவு கீழ்தனமாக இழிவு படுத்தப்பட்டிருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

கட்டிய கணவனுக்கு தெரியாமல் திரைமறைவில் ஏகத்துவ கிழட்டு முண்டத்துடன் காம களியாட்டம் போட்ட விபச்சாரி , சபைக்கு வந்து நான் தான் இன்னார் இன்னாருடன் விபச்சாரம் செய்தேன் என ஒரு காலமும் சாட்சி சொல்ல மாட்டாள் என்பதை நன்கு அறிந்து தான் இந்த காம கிழவன் தன் அடிவருடிகளை ஏவி பெண்ணின் புகைப்படம் இருக்கிறதா ? கால் ஹிஸ்டிரி இருக்கிறதா ? என நக்கல் செய்கிறான்.

நிதானமாக யோசித்து பாருங்கள் !! நம்மை யாராவது இப்படி கீழ்தனமாகவும் ஆபாசமாகவும் பெண்ணுடன் பேசுவது போல் மிமிக்ரி செட்டிங் செய்து , அதை உலகம் முழுக்க பார்க்கும் விதமாக முகநூலில் பரப்பினால் நாம் இவ்விஷயத்தில் எவ்வாறு ரியாக்ட் செய்வோம் என்று நம்முடைய மனசாட்சி தொட்டு யோசித்து , பீஜே இவ்விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை ஆய்வு செய்தாலே ஆபாச ஆடியோ விஷயத்தில் உண்மை என்ன என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் . 

நக்கீரன் பத்திரிகை அவதூறு சொல்லிவிட்டது என்று கடந்த காலங்களில் பெண்களை வைத்து ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள். முகநூலில் ஸ்டேடஸ்ஸில் பீஜேவுக்கு எதிராக பதிவிட்டவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய இவர்கள்.( கம்பம் ஜபருல்லாஹ், சாதாம் ஹுசைன் அவரது பச்சிளம் குழந்தை, வேலூர் இப்ராஹீம்) 

மிக மிக கீழ்த்தனமாக , படு கேவலமாக ததஜ பெண்களையும் பீஜேவையும் இணைத்து நமது கற்பனை திறனுக்கு அப்பாற்பட்ட காம ரசனை மிகுந்த சல்லாப பேச்சை மிமிக்ரி் செய்து பீஜேவின் மானத்தையும் ததஜ பெண்களின் மானத்தையும் ஆபாச ஆடியோ வடிவில் இந்த அளவிற்கு மானத்தை வாங்கியவர்களை எதிர்த்து பெயரளவுக்காவது ஒரு அவதூறு வழக்கு கூட பதியாமல் வாய் மூடி இருப்பதிலிருந்தே ஆபாச ஆடியோ விஷயத்தில் யார் வஞ்சகன் ? யார் கள்வன் ? என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம் .


ஆபாச ஆடியோ விஷயத்தில் நாயடி பேயடி பெற்ற பின்பும் வாய் மூடி பீஜே மவுனம் காப்பதே அவன் கள்வன் என்பதற்கு மிக பெரிய ஆதாரம்.

ஆதாரம் இருந்தால் தண்டனை பெற்று தரலாம். அறிவு இருந்தால் உண்மையை அறியலாம். நாம் மேற்சொன்ன ஆதாரமே சாதாரண பொது அறிவு உள்ளவர்களுக்கு உண்மையை அறிய போதுமானது.

"கண்ணை நம்பாதே , உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் ...உண்மை இல்லாதது . 
அறிவை நீ நம்பு , உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் ....பொய்யே சொல்லாதது."

குறிப்பு : ஆதாரத்துடன் சட்டரீதியாகவும் பீஜே ஆபாச ஆடியோ விடயத்தை சந்திக்க தயார் பீஜே அவதூறு வழக்கு தொடர்ந்தால் .....
வாட்ஸப்பில்
அப்துல்குத்துாஸ்

Friday, April 20, 2018

ஒரு வயசு குழந்தையாக இருந்தாலும் கூட பெண் பிள்ளைகளுக்கு ததஜ ஆண் தாஇ பாடம் நடத்தக் கூடாது

ததஜ பெண் தாஇகள் ஆண் குழந்தைகளுக்கும் பாடம் நடத்தலாம்.

ததஜ ஆண் தாஇகளாக இருந்தால் அவர்கள் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே பாடம் நடத்த வேண்டும்.

சின்ன பெண் குழந்தைகளுக்கு கூட ததஜ ஆண் தாஇகளை வைத்து பாடம் நடத்த விடாதீர்கள்.
http://fazlulilahi.blogspot.in/2018/04/blog-post_79.html 

ஏனென்றால் ஆண்களை வைத்து நிறைய பித்னாக்கள் வருகிறது.

அது மாதிரி (காமக்) கிறுக்கு பயலுக ஏதாவது செய்து விடுகிறார்கள். (அதாவது செய்து இருக்கிறார்கள்) அதை கருத்தில் கொண்டு ததஜ ஆண் தாஇ யை வைத்து குழந்தைகள் மதரஸா நடத்துவதாக இருந்தால். அந்த  ததஜ ஆண் தாஇயை ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே பாடம் சொல்லி கொடுக்க விடுங்கள்.

ஒரு வயசு பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ததஜ ஆண் தாஇயை பாடம் சொல்லிக் கொடுக்க விடாதீர்கள். (காரணம்)

சில நடந்திருக்கிறது.

ஒரு வயது குழந்தையைப் பார்த்தாலுமா காமம் வரும்? ஆஸிபாவை கெடுத்தவர்களைவிட மோசமானவர்களாகவா ததஜ ஆண் தாஇகளை சித்தரிக்கிறீர்கள்? 

அந்த அளவுக்கு கேடுகெட்டவர்களாக ததஜ ஆண் தாஇகளை ஏன் சித்தரிக்கிறீர்கள்? ஏன் இந்த அளவுக்கு வன்மம் உங்களுக்கு? என்று நம்மை நோக்கி உங்கள் கோபம் வருகின்றதா?  

கோபப்படாமல் பொறுமையுடன் ததஜ தலைவர் பி.ஜே.யின் உரையை கேளுங்கள். மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் நம்முடையது அல்ல என்பதை விளங்குவீர்கள்

ஆரம்பத்தில் மார்க்கத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்...

பின்னர் குர்ஆனும் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸூம்....

பின்னர் குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் முரண்படாத ஹதீஸூம்....

பின்னர் குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் நிதர்சன உண்மைக்கும் முரண்படாத ஹதிஸூம்

பின்னர் குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் நிதர்சன உண்மைக்கும் அறிவிற்கும் முரண்படாத ஹதீஸூம்...

இப்போது.....

 பைலாவும் பைலாவுக்கு முரண்படாத குர்ஆன் ஹதீஸூம்...

யாராவது கேட்டா சத்தமா சொல்லணும் நாற்பது வருட கொள்கை உறுதி...

கொள்கைக்காக தான் ஜமாத்...

கொள்கையே தலைவன்

இனி இஸ்லாமிய பிரச்சார பணி செய்யக் கூடாது இது இறை சட்டமா? இப்லீஸின் சட்டமா?


ஹாஜா நுாஹு, அல்தாபி தரப்பிலான வலைதளங்களில் நமது கருத்துக்களை  பதிவதை முடிந்த வரை தவிர்த்தே வருகிறோம் குர்ஆன் ஹதீஸுக்கு முரண் என்று வரும்பொழுது அதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.


ஒருவர் தவறு செய்தால் இனி காலத்துக்கும் அவர் இஸ்லாம் கூறும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இஸ்லாமிய பிரச்சார பணி செய்யக் கூடாது என்பது இறை சட்டமா? இப்லீஸின் சட்டமா?

சகல வகையிலும் அயோக்கியனான ஒரு விபச்சாரகன் தனது விபச்சாரங்களை,  பொய் சத்தியங்களை, பொய் சாட்சியங்களை, ஜகாத், சதகா பண திருடல்களை, கொலை, கொள்ளைகளை மறைக்க தன்னைப் பற்றி பிரமிப்பு ஏற்படுவதற்காக கொண்டு வந்த இஸ்லாமிய விரோத சட்டம்தான். இது.

நிச்சயமாக இது ஷய்த்தானின் சட்டம்தான். குர்ஆன் ஹதீஸுக்கு நேர் முரணான இந்த ஷய்த்தானிய சட்டத்தை. செயல்படுத்துவோம். என்பது போல உள்ளது. இஸ்லாமிய  பிரச்சார களத்தில் இருந்து ஒருவரை ஒதுக்குவோம் என்ற உங்கள் பிரகடனம்.

நீங்கள் விபச்சார கொள்கையே தலைவன் என்பதிலிருந்து விடுபட்டவர்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களை பின்பற்றாதவர்கள் என்றால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்றால் அதற்கு நபி வழியில் ஆதாரம் தாருங்கள்.
  
 பரிசுத்தமான?!? ஜமாஅத்தே நிரூபிக்க திராணி இருக்கா என்பதற்கு அளித்துள்ள பதில்.
நாகூர் கனி என்ற கள்ளமுகநூலில் சகோ, காஜா நூஹ் 5 இலச்சம் மோசடி செய்தார் என்று பரப்பபடுகிறது அது உண்மை என்றால் யாரை மோசடி செய்தாரோ அந்த நபரை அழைத்து வந்து 5 இலட்சம் மோசடி தான் செய்தார் என்று நிருபிக்கும் பட்சத்தில் காஜா நூஹ்கை பிரச்சார களத்தில் இருந்து அவரை ஒதுக்குவதோடு அவரை மோசடி காரர் என்று மக்களிடத்தில் அம்பபடுத்துவோம், இல்லை என்றால் அவதூறு வாதிகளின் மீதும், பொய்யர்களின் மீதும் அல்லாஹ் சாபம் உண்டாகட்டும்... :
குறிப்பு :
22.4.2018 TNTJ கோட்டார் பொதுக் கூட்டத்திற்க்கு முன்பு
குற்றசாட்டை நிருபிக்க தயாரா?

‪+971 58 928 9549: பரிசுத்தமான?!? ஜமாஅத்தே
நிரூபிக்க திராணி இருக்கா
காஜாநூஹ்வின் 5 லட்சம் பணமோசடி
கோட்டார் ஊரில் ISCD என்ற தெருவில் ஒரு இடம் விற்பனைக்கு வந்தது, அது பத்திரபதிவுக்கு பிரச்சினை வரும் ஒரு வில்லங்கமான இடம், விற்பனைக்கு வந்த அந்த இடத்தை பற்றி நன்கு அறிந்த நாட்டாமை காஜாநூஹ் மெயின் தரகராக இருந்து கடையாலுமூடு ஊரை சேர்ந்த தற்போது துபாய் இருக்கும் அப்துர் ரஹ்மான் ( இவன் தான் மாவட்ட பொதுக்குழுவில் ஜமாஅத்திற்கு எதிராக கலகத்தை ஏற்படுத்தியதில் ஒருவன்) இடை தரகராக யாரிடம் விற்கலாம் என்று வலை வீசினர்.

இவர்களின் வலையில் சவுதியில் இருக்கும் கடையாலுமூடு கிளையை சார்ந்த ஒரு கொள்கை சகோதரர் சிக்கினார். அதாவது காஜாநூஹ்வை நம்பி ரூபாய் 35 லட்சம் பணத்தை காஜாநூஹ் வீட்டிற்கே சென்று அந்த இடத்தை வாங்க பணம் கொடுத்துள்ளார். அப்போதும் கூட அந்த இடத்தின் பிரச்சனையை காஜாநூஹ் அவரிடம் கூறாமல் பணத்தை வாங்கி கொண்டு இடத்தை முடித்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

காஜாநூஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயரில் பணம் கொடுத்த சகோதரரும் சவுதிக்கு சென்று விட்டார். பின்னர் தான் அந்த இடத்தை பற்றிய உண்மை தகவல் வெளிநபர் மூலம் கிடைக்க, உடனடியாக காஜாநூஹ்வை தொடர்பு கொண்டு இடம் வேண்டாம் தந்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டார்.

அப்போது தான் காஜாநூஹ்வின் சந்திரமுகி உருவம் முழுசா தெரியவந்தது. வாங்கின பணத்தை இதோ அதோ என்று சவ்வு மிட்டாயாக இழுக்க தொடங்கினார். கஷ்டப்பட்டு சிறுகசிறுக சேமித்து வைத்த பணத்தை தராமல் அபகரித்துவிடுவாரோ என்று காஜாநூஹ்விற்கு வெளிநாட்டிலிருந்து போண் செய்தாலும் போணை எடுக்காமல் ஒளிந்து ஓடுகிறார்.

பல மாத போராடங்களுக்கு பிறகு கொடுத்த 35 லட்சத்தில் பிச்சிபிச்சி சில்லறை சில்லறையாக 30 லட்சத்தை கொடுத்துள்ளார். மீதம் 5 லட்சம் பணத்தை இன்று வரைக்கும் கொடுக்கவில்லை.

பணத்தை கொடுத்த கொள்கை சகோதரரும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பதால் இவர் மோசடியை வெளியே சொன்னால் தவ்ஹீத் எதிரிகள் பரிசுத்த ஜமாஅத்தை அவதூறு கூறி விமர்சனம் செய்வார்கள் என்று மவுனம் காத்துள்ளார். ஆனால் இந்த காஜாநூஹ்வின் மோசடி குமரி மாவட்டத்தில் பரவலாக தெரியும், காஜாநூஹ் மீதம் பணம் 5 லட்சத்தை கொடுத்துவிடுவார் என நம்பிக்கை வைத்தனர்.

அந்த பொருளாதார நம்பிக்கை இப்போது இழந்துவிட்டனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் கட்ட வசூலித்த பணத்தையே கள்ளகணக்கு காட்டியும், வாய் வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றியும் சுருட்டிய கும்பல்களாக இருப்பதால், இந்த 5 லட்சம் மோசடியை இப்போது வெளியே பல சகோதரர்கள் கொண்டுவருகின்றனர்.
நாம் கூறிய இந்த செய்தி அவதூறு இல்லை. நாம் உண்மையை தான் விசாரித்து எழுதுவோம். காஜாநூஹ்விற்கு பணம் கொடுத்து ஏமாந்த விசயம் தக்கலை துணிக்கடைக்காரன
ின் தம்பிக்கு தெரியும், காரணம் வெளிநாட்டில் இருவரும் சேர்ந்து இருந்தனர். (துணிக்கடைக்காரன் தம்பியும் இன்று காஜாநூஹ்விற்கு சொம்பு தூக்குகிறார்)
இந்த 5 லட்சம் மோசடியை மறுப்பாரா காஜாநூஹ்..

ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
அதாவது ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

71 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பலுக்கு 5 லட்சம் எம்மாத்திரம்.?


Thursday, April 19, 2018

நீ தாவா குழு தலைவியா??? # கொழுசம்மா வை ஆதாரமாக்கியதால் கேள்வி!??? 3IN1

+971 58 928 9549: அப்துந்நாசிர் வெகுளியான மனிதர்என்று அவரை அறிந்த அனைவருக்கும் தெறியும்!
அ பதிலா ஆ வன்னா போட்டாலே கேள்வி கேப்பாரு! அவருக்கு 2 நம்பர் வேலையோ! ஹிக்மத்தோ தெறியாது -பிஜே.
நமது கேள்வி - #அல்தாஃபி விசயமா ஊரையே ஏமாத்திட்டு இருக்ற நீங்க! அப்துந்நாசிர ஏமாத்ரது உங்களுக்கு பெறிய விசயமா!???

‪+971 58 928 9549: நீ தாவா குழு தலைவியா???
# கொழுசம்மா வை ஆதாரமாக்கியதால் கேள்வி!???
கொழுசம்மாவின் வாதப்படி விபச்சாரம் நடந்தது என்று நம்பித்தான் ஜாஸ்மினை அல்தாஃபியின் வீட்டுக்கு அழைத்து ச்சென்றிருக்கிறாள்.
ஒரு வேலை விபச்சாரம் நடந்தாலும் இருவரையும் சேர்த்து வைப்பதுதான் இஸ்லாமிய சட்டமா!? இதை தாவா குழு தலைவி செய்யலாமா!???
சரி அதுக்காது சட்டம் தெறியலை வேர வேலை பாத்துட்டு.
மறுமை மட்டுமே நோக்கம் என்று சொல்லகூடிய ஜமாஅத்! கொழுசம்மாவை கண்டித்தீர்களா!????
வெக்கமில்லாமல் அதை சரிபடுத்தி கொழுசம்மாவை ஆதரமாக பேசவைக்கிறீர்கள் தேவையில்லாத நேரத்தில்.
அப்படியென்றால் உங்களுடைய நோக்கம் அல்தாஃபியை டேமேஜ் செய்வதை தவிர வேறு ஒரு மன்னாங்கட்டியும் இல்லை.

‪+971 58 928 9549: ஜமாத்தின் இந்த மோசமான பின்னடைவுக்கு காரணம் !
மேலப்பாளையம் சைன் வடிவில் வந்த சையத் இப்ராஹிமா?
சமயபுரம் உமர் வடிவில் வந்த கோவை ரஹ்மத்துல்லாவா ?
அல்லது இவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் செம ஸ்பீடு தாத்தாவா ?
ரியாத் மைதீன், அஹ்மத் கபீர் , பார்சானா, அப்பாஸ் .... இன்னும் இது போன்ற கள்ளகுழைந்தைகளை நான் இழுக்க மாட்டேன் ஏனென்றால் அவர்கள் அனைவரும் மாநில நிர்வாகிகள் இல்லை.



Sunday, April 15, 2018

நிந்தியானந்தாவை பார்த்து கோவப்பட்ட நாம் ஏன் இவர்களை பார்த்து கோவப்படவில்லை

‪+91 99528 38998‬: கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே

தமிழகத்தில் tntj என்ற அமைப்பு சில நாட்களாக பாலியல் பிரச்சினைகளுக்கு விளக்கமளிக்கிறேன் என்ற பெயரில் அதன் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள்

மதத்தை போதிக்கிறோம் என்ற பெயரில் இவர்கள் அப்பாவி பென்களை தங்களுடைய பாலியல் இச்சைக்கு பலிகெடாவாக ஆக்கியது இவர்களின் வாயிலிருந்தே வெளிவருகிறது

இவர்கள் தங்களுடைய தலமை மடம் இருக்கக்கூடிய மண்ணடியிலேயே பல பெண்களை மதத்தை போதிக்கிறோம் என்ற பெயரில் காமகளியாட்டம் ஆடியது நிருபனமாகிறது

இவர்கள் இது போல தமிழகம் முழுவதும் மர்கஸ் என்ற பெயரில் மடங்கள் நடத்தி வருகிறார்கள் அந்த இடங்களிலெல்லாம் இவர்களின் சீடர்கள் இது போல செய்திருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் 

நிந்தியானந்தாவை பார்த்து கோவப்பட்ட நாம் ஏன் இவர்களை பார்த்து கோவப்படவில்லை 

எனவே நாம் அரசாங்கத்திற்கு வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால்
 தமிழகத்தில் பல பெண்களின் வாழ்க்கையில் மதத்தின் பெயரால் விளையாடும் tntj
மற்றும் அதிலிருந்து பாலியல் குற்றச்சாட்டுகளால் பிரிந்து வந்து புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் அதேபோல அவர்கள் தமிழகம் முழுவதும் மர்கஸ் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் மத போதக நிலையத்தையும் மூட வேண்டும்...

Saturday, April 14, 2018

இயக்கத்தின் ( இஸ்லாமிய ஜமாஅத்தின்) சேவை; சமூகத்திற்க்கு தேவை !

பல்வேறு நல்ல இயக்கங்கள் இருப்பது பிரச்சனை அல்ல;
ஆனால்.....

👉🏼 *சரியான இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய பற்றுடன் செயல்படுவது பிரச்சனை இல்லை;*
*ஆனால் நன்மையான காரியங்களை செய்யும்போதும் இயக்கவெறியுடன் செயல்படுவதில் தான் பிரச்சனை.*

👉🏼 *நன்றாக ஆராய்ந்தபின், நீங்கள் தவறாக இருக்கலாம் என்று அழகிய முறையில் எடுத்துக்கூறுவது (சுட்டிக்காட்டுவது) பிரச்சனை இல்லை;*
*ஆனால் நாங்கள் மட்டும் தான் சரி என்று முரண்டுபிடிப்பது பிரச்சினை.*

👉🏼 *நமது இயக்கத்தவர்கள் மத்தியில் நெருங்கிய தோழமையை ஏற்படுத்திக்கொள்வது பிரசச்சனை இல்லை;*
*ஆனால் நமது இயக்கத்தில் இல்லாத பிற முஸ்லிம்களை மாற்றார் போல் பாவிப்பது பிரச்சினை.*

👉🏼 *நமது இயக்கம் நடத்தும் நன்மையான நிகழ்ச்சிகளில், மற்ற இயக்கத்தவர்கள் உட்பட எல்லோரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று ஆர்வம்கொள்வதும் அதற்க்கு முயற்சி செய்வதும் பிரச்சனை இல்லை;*
*ஆனால் பிற இஸ்லாமிய இயக்கங்கள் நன்மையான நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அதில் நமது இயக்க சகோதரர்கள் கலந்துகொள்ள கூடாது என்று நினைப்பதும் (பயனடைய விடாமல்) தடுப்பதும் தான் பிரச்சனை.*

👉🏼 *ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்திற்க்கும், தாங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திற்க்கு உட்பட்டு பைலா (இயக்கச் சட்டங்கள்) இருப்பது பிரச்சனை இல்லை;*
*ஆனால் அந்த பைலா (இயக்கக் சட்டங்கள்), இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு முரணாக இருந்தாலும் அதனை எடுத்துக்கூறி திருத்தாமல், நாம் எடுத்து செயல்படுத்துவதில் தான் பிரச்சனை.*

👉🏼 *ஆக, இஸ்லாமிய இயக்கம் (ஜமாஅத்)  பிரச்சனை அல்ல;*
*ஆனால் இயக்கம் (ஜமாஅத்) பற்றிய இஸ்லாமிய பார்வையை சரியாக புரிந்துகொள்ளாத ஒரு சில இயக்க உறுப்பினர்களால் தான் பிரச்சனை.*

இயக்கத்தின் (ஜமாஅத்தின்) சேவை சமூகத்திற்க்கு தேவை. ஆனால் அந்த சேவைகள் இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சேவை செய்யக்கூடிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இஸ்லாமிய அகீதாவை அறிந்து செயல்பட வேண்டும்.

இஸ்லாமிய பற்றிர்க்கும் - இயக்க வெறிக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து செயல்படுவோம்.

குர்ஆன் ஹதீஸிர்க்கு முரணாக இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக.

TNTJ வின் விபச்சார குற்றச்சாட்டு ஓர் பார்வை..!

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.
சகோதரர் அல்தாபியின் மீது எடுக்கப்பட்ட விபச்சார குற்றச்சாட்டு குர்ஆன் ஹதீஸின் படி சரியானதா அல்லது பிழையானதா என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதுகிறேன்.
மார்க்க சட்டங்களை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதால் இந்த முடிவு பல கோணங்களில் நேரடியாக குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரணகாக எடுக்கப்பட்ட பிழையான முடிவு என்பதை பின் வரும் செய்திகளை முன் வைத்து விளக்க உள்ளேன்.
சுட்டிக்காட்டப்படும் செய்திகள் சரியாயின் அதை ஏற்றுக் கொண்டு தங்களது பிழைகளை TNTJ நிர்வாகம் அல்லது அதன் உறுப்பினர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.
பிழையாயின் அழகிய முறையில் சுட்டிக் காட்டவும்.
அதே நேரம் பிழைகளை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் வழமை போன்று ஆபாசமான, அருவருப்பான,வார்தைகள் மூலம் வசைப்பாடுதல், அல்லது கேலி, கிண்டல் செய்வீர்களாயின் அவரவரின் தவறான வார்த்தை கனத்திற்கு ஏற்ப அல்லாஹ்வே தண்டனை தர போதுமானவன் அல்லாஹ்வும் சம்பந்தப்பட்டவர்களும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான்கு சாட்சிகள்…
ஒருவரின் மீது விபச்சார குற்றச் சாட்டு சுமத்தினால் சுமத்தியவர் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்பதை படைத்தவன் குர்ஆன் மூலம் நமக்கு முன் வைக்கிறான்.
“எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (24-04)
இந்த வசனத்தின் படி யார் விபச்சார குற்ற சாட்டை கொண்டு வருகிறாறோ அவர் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்பது இறை சட்டமாகும்.
இப்போது அல்தாபி விடயத்தில் tntj நிர்வாகம் இந்த குர்ஆன் வசனத்தின் படி நடந்து கொண்டார்களா என்றால் கிடையாது.
மாறாக தனது மனோ இச்சையின் அடிப்படையில் முடிவு செய்து உலகத்திற்கு அறிவித்தார்கள்.
இப்படி சொல்லும் போது சில முக நூல் நண்பர்கள் ஜூஹைனா கோத்திரத்து பெண்மணியின் செய்தியை எடுத்துக் காட்டி tntj செய்ததை சரி காண்கிறார்கள்.
உண்மையில் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் சரியாக புரிந்து கொள்ளாததினால் பிழையான முடிவையும் சரி காண்கிறார்கள்.
முஸ்லிம் 3501ல் வரக் கூடிய ஜூஹைனா கோத்திரத்து பெண் சம்பந்தப்பட்ட ஹதீஸூக்கும் அல்தாபி மீது விபச்சார குற்றச்சாட்டு சுமத்தி எடுக்கப்பட்ட முடிவுக்கும் ஒரு துளி கூட சம்பந்தமே கிடையாது.
ஏன் என்றால் ஜூஹைனா கோத்திரத்து பெண் நான் விபச்சாரம் செய்து விட்டேன் என்று, தானே முன் வந்து சொல்லி எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறாள். அதனால் தான் அந்த பெண் மணிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது போல பல ஹதீஸ்கள் உள்ளன.
இங்கு அல்தாபியுடன் சம்பந்தப்பட்ட பெண் நாங்கள் விபச்சாரம் செய்து விட்டோம் என்று அல்தாபியையும் சேர்த்து குற்றம் சொல்கிறார்.
ஆனால் அல்தாபி அதை மறுக்கிறார். அல்தாபி மறுக்கிறார் என்றால் அந்த பெண் நான்கு சாட்சிகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.
நான்கு சாட்சிகளை கேட்பதற்கு இது முஸ்லிம் நாடு கிடையாது. ஆகவே நாங்கள் நான்கு சாட்சிகளை கொண்டு வாருங்கள் என்று அந்த பெண்ணிடம் சொல்ல எந்த தேவையும் கிடையாது. என்று சொல்வார்களேயானால், விசாரணைகள் இரண்டு பக்கத்திலும் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்திருக்க வேண்டும்.
ஆனால் முழுக்க, முழுக்க ஒரு தலை பட்சமான விசாரணையின் முடிவாகவே காணப்படுகிறது. இங்கு விசாரணை என்ற பெயரில் அல்தாபிக்கு அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது.
அல்லது இந்த விசாரணையை tntj நிர்வாகம் கையில் எடுத்திருக்க கூடாது. நீங்கள் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த பெண்ணை அனுப்பி இருக்கலாம். இந்த அளவிற்கு பூகம்பமாக உலகம் மழுவதும் சீரழிக்கப்பட்டிருக்காது.
இந்த பெண் சொன்னதை மட்டும் அப்படியே நம்பி செய்தியை பரப்பியது மட்டுமல்ல, அதை உண்மை படுத்தி முபாஹலாவிற்கும் இறங்கி விட்டார்கள்.
ஒரு செய்தி வந்தால் அதை எப்படி நாம் உண்மை படுத்த வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்.
“ முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.(49-06)
பொதுவான ஒரு ஆளாக இருந்து நிதானமாக சிந்தியுங்கள். நிர்வாகத்திற்காகவோ, தனி மனிதனுக்காகவோ என்றல்லாமல், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக என்று சிந்தியுங்கள்.
மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் படி அந்த பெண் கொண்டு வந்த செய்தியை ஒரு தலை பட்சமாக மட்டும் விசாரித்து முடிவெடுத்தது இந்த(49-06) குர்ஆன் வசனத்திற்கு நேரடியாக மாற்றம் செய்ததாக ஆக மாட்டாதா ?
ஏன் இந்த அவசரம் ?
நீங்கள் எடுத்த அவசர முடிவினால் ஒருவர் அநியாயத்திற்கு ஆளாகி இருக்கிறாரே ?
உலக விசாரணை…?
ஒருவர் எந்த குற்றச் சாட்டை கொண்டு வந்தாலும் இரண்டு பக்கத்திலும் அதை தீர விசாரித்து விட்டு தான் உலக நீதி மன்றங்களிலாக இருக்கலாம், அல்லது காவல் நிலையங்களிலாக இருக்கலாம். அல்லது பஞ்சாயத்துகளிலாக இருக்கலாம் தீர்ப்பளிப்பார்கள்.
ஆனால் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் அதை விட மோசமான விசாரணை செய்து முடிவெடுத்துள்ளார்கள் என்றால் பொது மக்களே ! சிந்தியுங்கள்.
நாங்கள் அதை நம்புகிறோம்…?
அந்த பெண் அல்தாபி மீது வைத்த குற்றச்சாட்டை நாங்களும் உறுதியாக நம்புகிறோம் என்று முபாஹலாவின் போது கலீல் ரஸூல் பகிரங்கமாக சொன்னதின் மூலம் tntj நிர்வாகம் வரலாற்று தவறை பதித்து விட்டது.
முதலாவது விசாரித்து முடிவெடுத்த முறையே பிழையானது. இரண்டாவது (அந்த ஒரு பக்க விசாரணையின் முடிவை) அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றால், இது எந்த அடிப்படையில் இவர்கள் முடிவெடுத்தார்கள். ?
அவதூறுக்கான குற்றமாகாதா ?
அல்தாபி மறுக்கும் பட்சத்தில் இவர்கள் எப்படி உறுதியாக நம்புகிறோம் என்று சொல்ல முடியும்.?
ஒன்று இஸ்லாமிய முறையில் விசாரணை இருந்திருக்க வேண்டும். அல்லது உலக அமைப்பில் சரி விசாரணை இருந்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அல்தாபியிடம் இந்த பெண் சொன்ன குற்றச் சாட்டைப் பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் தவறான முடிவெடுத்து, முபாஹலாவிற்கு சென்றது தன்னிச்சையான கடும் போக்கு என்பதை பொது மக்களே ! நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள்.
மீடியாக்களில் பரப்பியது…?
முபாஹலாவின் போது அந்த பெண் சொன்னதையும், நீங்கள் இது குறித்து மறுத்ததையும் நாங்கள் அப்படியே பரப்பினோம் என்று கலீல் ரஸூல் சொல்கிறார்.
இஸ்லாத்தின் பார்வையில் இப்படியான பாவங்களை பிறருக்கு மத்தியில் பரப்ப முடியுமா ? அதுவும் உறுதி செய்யப்படாத பாவம் ?
இங்கும் குர்ஆன், ஹதீஸூடைய, உபதேசங்களை புறக்கணித்தே நடந்துள்ளார்கள்.
தான் செய்த பாவத்தை கூட பிறருக்கு மத்தியில் சொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தும் மார்க்கத்தில், உறுதி செய்யப்ப்படாத பிறரின் பாவத்தை எப்படி பரப்பினோம் என்று சொல்ல முடியும். ?
பிறரின் குறைகளை, மறையுங்கள், தனக்கு செய்த தவறுகளை மன்னியுங்கள் என்று கூறக் கூடிய மார்க்கத்தில் இருந்து கொண்டு எப்படி இதை சரி காண முடியும்.?
அந்த பெண் சொன்னதையும், நீங்கள் மறுத்ததையும் நாங்கள் பரப்பினோம் என்று கூறி விட்டு, அந்த பெண் சொன்னதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றால்.நீங்களே உங்களுக்கு முரண் படுகிறீர்கள்.
அந்த இரண்டு பேரின் வாக்கு மூலத்தை மட்டும் தான் பரப்பினோம் என்றால் நீங்கள் எப்படி அல்தாபி விபச்சாரம் செய்தார் என்று உறுதியாக நம்ப முடியும்.?
நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று சொல்ல முடியாதே ?
சற்று நிதானமாக சிந்தியுங்கள்.!
என் மீது நீங்கள் விபச்சார குற்ற சாட்டை சுமத்தி, அதை அவதூறாக பரப்பினீர்கள் என்பது தான் அல்தாபி உங்கள் மீது வைக்கும் குற்றச் சாட்டாகும். பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக கவனியுங்கள்.
“எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.(24- 19)
எனவே இப்படியான பாவங்களை பரப்பக் கூடாது என்பது அல்லாஹ்வுடைய கட்டளையாகும் அதையும் மீறி நீங்கள் சொன்னதை தான் நாங்கள் பரப்பினோம் என்றால், மார்க்கத்தை விட்டு, விட்டு, மனோ இச்சைகளுக்கு அடிமையாகும் நிலையை காண முடிகிறது.
மறைக்க வேண்டிய பாவங்களை மக்களுக்கு மத்தியில் கொண்டு சென்றது எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை நடு நிலையாளர்கள் நிதானமாக சிந்தியுங்கள்.
இந்த விடயத்தையே இவர்களுக்கு சரியான முறையில் அணுக தெரிய வில்லை என்றால் எப்படி ஸஹீஹான ஹதீஸ்களை அணுகி மறுத்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.