Thursday, May 24, 2018

இவர்களுக்கு எல்லாம் மூளை என்று ஒன்று உள்ளதா என சந்தேகமாக இருக்கு!

] ‪+91 99940 96567: என்ன நடக்கிறது?

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிறுவனர் மற்றும் அதன் முன்னால் மானிலத்தலைவர்
தொண்டியைச்சேர்ந்த பீ ஜெய்னுல் ஆபிதீன் விபச்சார குற்றச்சாட்டு காரணமாக ததஜவில் இருந்து நீக்கப்பட்டார்.
அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் அதை ஜீரணிக்க முடியாத ததஜ தொண்டர்கள் தற்ப்போது என்ன பேசுகிறோம் என புரியாமல் சிலர் அழுது ஒப்பாரி வைத்தும் 
சிலர் அமைதி காத்தும் 
சிலர் சோக கீதம் வாசித்தும் வருகிறார்கள்.
அதற்க்கும் ஒரு அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் ஒருசில மொரட்டு தொண்டர்கள் ஷிர்க் தான் பெரிய்ய பாவம்.
விபச்சாரம் ஒன்னும் பெரிய்ய பாவமல்ல என்று
பிரச்சனையை ஷிர்க் பக்கம் திருப்புகிறார்கள்.

இவர்களை பொருத்தவரை இவர்களை யார் எதிர்தாலும் அவர்கள் முஷ்ரிக் ஷிர்க் செய்பவர்கள்.
அதாவது காஃபிர்கள்.

இவர்களுக்கு எல்லாம் மூளை என்று ஒன்று உள்ளதா என சந்தேகமாக இருக்கு!

இவர்கள் சொல்வது போல யாரும் இங்கே முஷ்ரிக் இல்லை.
தர்கா வணங்கிகள் என்கிறார்கள்
அப்படி தர்கா வணங்கியும் யாருமில்லை.

உண்மையான ஈமான் தாரிகளையே இவர்கள் முஷ்ரிக் என்கிறார்கள்.
எந்த குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை வைத்து இப்படி சொல்கிறார்கள் என்று விளங்க வில்லை.

இவர்கள் குறிப்பிடும் அந்த தர்கா வணங்கி முஷ்ரிக் யார் என்கிற கேள்விக்கு இதுவறை பதில் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பீஜெவின் ஆபாச ஆடியோ வெளியிட்டதே பீஜெவால் பாதிக்கப்பட்ட முன்னால் ததஜ தொண்டர்கள் தான்.

அவர்களைப்பற்றி ஒருவார்த்தைக்கூட பேசாமல்
இல்லாத ஷிர்க்கைப்பற்றி பேசுவது கோமாளிதனத்தின் உச்ச கட்டம்.

பீஜெ இஸ்லாத்தின் எதிரி
அந்த எதிரியை நாங்கள் அவர் உயிரோடு  இருந்தாலும் இறந்தாலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.
அதற்க்கு அவருக்கு முழு தகுதி இருக்கு!

எங்களிடம் கேள்வி கேட்க அவர்தானே உங்களை தூண்டிவிட்டார்.
இப்ப எங்களுக்கு அவரை எதிர்ப்பது பழகிபோய் விட்டது.
எனவே எதிர்க்கிறோம்.
இனியும் தொடர்ந்து எதிர்ப்போம்.

உங்கள் குடும்பத்தார் யாராவது பாதிக்கப்பட்டு நிறூபிக்கப்பட்டிருந்தால்
இப்படித்தான் ஷிர்க் பற்றி பேசிக்கொண்டு இருப்பீர்களா?

பீஜெ செய்த இழி செயலை 
இழி செயலாக பார்த்து அவர்மீது கண்டனத்தை பதிவு செய்யுங்கள்.

அவர் மார்கத்தின் பெயரால் சொன்ன பொய் பித்தலாட்டங்களை தூர தூக்கி வீசுங்கள்.
இல்லையா அமைதியா இருங்கள்.

பீஜெ சாப்டர் முடிந்து விட்டது.

சும்மா அலம்பல் பன்னாமல் 
தயவு செய்து நிம்மதியா எங்களை நோன்பு நோற்க்க விடுங்கள்.

பீஜேக்கு முட்டுக் கொடுத்ததைப் போல, இப்பொழுது முட்டுக் கொடுத்தவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல ஆதாரங்கள் இருந்தும், பச்சையாக புளுகுவது ஏன் ஷம்சுல்லுஹா அவர்களே ?
பலவற்றில் ஒன்று...
மாநிலத்தலைமை அலுவலகத்தில் அந்நியப் பெண்ணுடன் பீஜே தனிமையில் இருக்கிறார், இதைக் கண்ணால் பார்த்த சாட்சியாக வேலூர் இப்றாஹிம், மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் இருக்கின்றனர். இதுக் குறித்து வேலூர் இப்றாஹிம் வெளியில் சொல்லுகிறார் இதனால் அவரும் அவர் குடும்பத்தினரும் அருவருக்கத்தக்க வகையில் பீஜே கோஷ்டியினரால் திட்டப்படுகிறார்.
கோவை. ரஹ்மத்துல்லாஹ் இதுக் குறித்து வாயே திறக்காமல் கள்ள மெளனம் காத்து பீஜேயைக் காப்பாற்றியது ஏன் ?

தர்க்கம் பண்றவங்க தெளிவா பண்ணுங்க
விபச்சாரம் செய்ததால் அவரது ஆய்வை நிராகரிக்கணும்ன
ு விபச்சாரத்தை ஹைலைட் செஞ்சா ... ஆய்வு வேற விபச்சாரம் வேற . எதோ பலகீனத்தால பண்ணிட்டார் ன்னு முட்டு அங்க இருந்து வரும் .
விபச்சாரத்தை விட ஹைலைட் பண்ணவேண்டியது பிஜே ஒரு பொய்யன் என்பதே .. எல்லாம் செஞ்சிட்டு எந்தளவு பொய் சொல்லி தன்னை நம்பிய மக்களையும் கூட முட்டாளாக்கி நடித்தார் என்பதே .. தனக்கு எதிரான சான்று வரும்வரையில் ஒப்புக்கொள்ளாமல் ஏமாற்றினார் என்பதே .. பைலா சட்டத்தை மதியாமல் தலைமைக்கே வந்தார் என்பதே .. எல்லாத்துக்கும் காரணம் இறையச்சம் அங்கு கேள்விக்குறியானதே ..
இறையச்சமற்ற பொய்யனுக்கு ஷரியத் ஆய்வு முடிவில் வேலை இல்லை

அண்னனுக்கு இன்னும் முட்டு
அவரை தவிர அவர் எழுதிய சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம்
இறையச்சம் இல்லாதவனுக்கு குர்ஆன் நேர்வழி காட்டாது அவன் சொன்ன அனைத்தும் வழிகேடே அதை தூக்கி எரி....

விபச்சாரம் _பெரும்பாவம்

அதை மறைக்க அவன் சொன்னது _பொய்

அதை நம்ப வைக்க நியு செட்டிங்_ஏமாற்றம்

அவனை நம்பிய உங்களுக்கு அவன் செய்தது_நம்பிக்கை துரோகம்

விபச்சாரன்
பொய்யன்
ஏமாற்றுபவன்
நம்பிக்கைதுரோகி

இவனுக்கு இறையச்சம் துளியும் இல்லை
அவன் சொன்னவிஷயங்களில் மட்டும் எப்படி உண்மை இருக்கும்

இந்த பதிவு சிந்திப்பவர்களுக்கு மட்டும்.....

மனைவி மக்களுடன் பொழுதை கழிக்க
ஆபாச ஆடியோ # பலியை அண்ணன் ஏத்து கொண்டார்////////
பீசு பீசா கிழிக்கும் போது ஏசு வை போல் குணத்தை பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போதும் பசுவ போல குணத்த பாருடா
ஏசப்பா கோடான கோடி நன்றிகள் #ஏசப்பா


விபச்சாரம் ஆடியோ மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கக் கூடிய ஒவ்வொருவனையும் நீ விட்டு விடாதே யா அல்லாஹ்

No comments: