Friday, May 25, 2018

*தூய்மையை இழந்த தவ்ஹீத் ஜமாஅத்*



🔰 நிர்வாகத்தில் தூய்மையில்லை
🔰 பொருளாதாரத்தில் தூய்மையில்லை
🔰 சொல்லில் தூய்மையில்லை
🔰 செயலில் தூய்மையில்லை

⁉ தூய்மை ஜமாஅத் ஏன் சிபிஐ ரைட்க்கு பயப்பட வேண்டும்.

⁉ கணக்கில் தூய்மையாக இருக்கும் ஜமாஅத் *மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை*  என்று சொல்லாமல் அப்பாவி மக்களை கேடயமாக (உயிர் பலி) கொடுக்க தூண்டுவது ஏன்?

⁉ சடலத்தை தாண்டி தான் எங்கள் ஜமாஅத்தை தடை செய்ய முடியும் என்று வெள்ளிமேடையில் முழுங்க காரணம் ஏன்? *தூய்மை தொலைந்து விட்டதா?*

⁉ சத்தியம் சொல்ல கூடிய ஜமாஅத்தை இந்த அரசு முடக்க நினைத்தால் வேறு இயக்கம் கான முடியாதா?

⁉ அரசால் இயக்கத்தை தான் முடக்க முடியுமே தவிர இயக்கத்தில் உள்ளவர்களின் செயலை முடக்க முடியுமா. சத்தியம் இருந்தால்...

🔴 அசத்தியவாதி தான் அஞ்ச வேண்டுமே தவிர சத்தியவாதி அல்ல என்று மேடைகளில் முழுக்கமிட்டு பேசியவர்கள் கண்ணில் ஏன் சிபிஐ/கஸ்டம்ஸ் ரைட் பீதி?

❓சத்தியத்தை சொல்ல கூடிய ஜமாஅத் இந்த அரசின் ரைட்க்கு பயப்படலாமா?

✅ தவறு செய்ய கூடியவன் தான் சிபிஐ, கஸ்டம்ஸ் சோதணைக்கு பயப்பட வேண்டுமே தவிர தவறிலைக்காதவன் தலை நிமிர்ந்து நிற்பான்.

❓சத்தியத்தை பேச கூடிய ஜமாஅத் அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டுமா? அரசுக்கு பயப்பட வேண்டுமா??

*சத்தியமே வெல்லும்*!

No comments: