ஜாக்கிலிருந்து பிரிந்து சென்ற பி.ஜெ.யும் அவருடன் உள்ளவர்களும் காபிர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார். பி.ஜெ. என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என கடையநல்லூர் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி செல்லுமிடங்களிலெல்லாம் சவால் விட்டு வருகிறார். இந்த சவாலை பி.ஜெ. இன்று வரை ஏற்கவில்லை.
கிழவியை குமரியாகக் காட்ட இன்று கடையநல்லூர் வரும் பி.ஜெ. இந்த இரு சவால்களையும் ஏற்பாரா? சறுக்கி விழுவரா? பி.ஜெ.யை காபிர் என கூறும் ரஹ்மதுல்லாஹ் இம்தாதியை ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என அறிவிப்பாரா?

No comments:
Post a Comment