Sunday, May 20, 2007

மானமுள்ளவர்கள் என நிரூபித்துள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்கள்.

த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற தலைப்பில் பேச பி.ஜே.யும் பாக்கரும் தொண்டிக்குப் போனார்கள். இந்த தலைப்பில் பேசுவதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் பாக்கர் பற்றி வந்துள்ள செய்திக்கு பதில் தாருங்கள். அதற்கு பதில் தந்துவிட்டு த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற உங்கள் தலைப்பில் பேசுங்கள் என்று சொன்னதும் நெஞ்சு வலி வந்தது போல் பாக்கர் தன் நெஞ்சில் வைக்கிறார். என்ன ஆச்சு பாக்கர் உங்களுக்கு என்று பி.ஜே. பாக்கரை பிடிக்கிறார்.
10 நிமிடம் கரண்ட் இல்லாமல் ஆகி விடுகிறது.
4 மாதங்களுக்கு முன் நாகூரில் இறை நேசன் சொன்னது.'சத்தி நேசன்' ஈ-மெயில் ஆசிரியர் குழுவில் உள்ள 'முற்பகலு'(லுஹாவு)க்கு பாக்கர் என்றாலே பிடிக்காது. அந்த அளவு அவர் மீது பழைய பகை உள்ளது. நெஞ்சு வலி வர மூல காரணமான சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் அது வெளி வரவில்லையே என்று ஆத்திரம் வந்துள்ளது 'முற்பகலு'(லுஹாவு)க்கு. எங்கு சொன்னால் இந்தச் செய்தி நம்மை வந்தடையுமோ அங்கும் போய் சொல்லி உள்ளது. கடைசியாக எதை எழுதினால் இந்தச் செய்தி வெளிவரும் என்று யோசித்துள்ளதோ என்னவோ? 4 மாதங்களுக்கு முன் நாகூர் சென்ற இறை நேசன் அங்குள்ள பள்ளிவாசலில் கூடி இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டியதை அப்படியே அச்சிடச் செய்து வெளியிட்டு விட்டது. பழைய பாசத்தில் முற்பகலுக்காக பாக்கர் நெஞ்சி வலியை ஒட்டிய செய்தியை கடைசியில் குறிப்பிட்டுள்ளோம்.
இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள முன்னுரை. அதன் முடிவுரையை இதன் கடைசியில் தருகிறோம்.
கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் கீழ் காணும் விளக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து த.த.ஜ.வினரும் விபச்சாரத்துக்கு துணை போகின்றவர்கள் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எவன் பொண்டாட்டி எவனோடு போனால் என்ன எனக்கு 5 பணம் என்கிற மாதிரியான மவுலவிகள்தான் த.த.ஜ.வில் உள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் மானமுள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் அறிக்கை இதோ


பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதை மறுத்த பி.ஜெ. இன்று தரும் வாக்கு மூலம் பாரீர்.







அவசரமாக வெளிப்பட்ட அந்த ஆண் வேறு யாருமல்ல.
மண்ணடி ஒய்.கே. மேன்சன் முன் அன்பார்க்கிங்கில் ஒரு பைக் நிற்கிறது. போலீஸ் வருகிறது. பைக் யாருடையது? லாட்ஜ் பொறுப்பாளி பைக்குக்கு உரியவர் பெயர் சொல்லி இந்த ரூமில் இருப்பார் கூட்டி வா என்கிறார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. கதவை திறந்தவர் யாஸ்மின் என்ற பெண். பைக்கை அன்பார்க்கில் விட்டு விட்டு வந்துள்ளவர் பெயரை சொல்லி கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லி உள்ளார் யாஸ்மின். போலீஸ் வந்துள்ளது என்றதும் ஒரு ஆண் மகன் அவசரமாக வெளிப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் டைரக்டர் பாக்கர்தான் அந்த ஆண் மகன். பெண் யார்? என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்கு வந்துள்ளது என்று உளறி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். கோச்சிங் காலம் இது அல்லவே என்ற குறுக்கு கேள்வியில் மாட்டிக் கொண்டார்.
முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி?
மீடியா வேல்டு பெயரில் போடப்பட்டுள்ள லாட்ஜ் ரூமில் யாஸ்மின் என்ற பெண். செய்தி காட்டுத் தீயாக பறக்கிறது. சத்திய நேசன் ஆசிரியர் முற்பகல் போன்றோருக்கு சந்தோஷமோ சந்தோஷம். சத்திய நேசன் மெயிலின் ஒரிஜினல் ஆசிரியரோ தலையில் அடித்துக் கொண்டு பரபரக்கிறார். உடனே தலையிட்டு என்ன கேஸ் வேண்டுமானாலும் பதியுங்கள் விபச்சார வழக்காக பதிந்து விடாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடி பாக்கரை காப்பாற்றி விட்டு தனது மானத்தையும் காப்பாற்றி விடுகிறார். யாஸ்மின், 10. புது ஆயக்குடி, பழனி. என்ற முகவரியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் சுற்று வட்டாரங்களில் விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். இன்று சத்திய நேசன் முன்பு இறை நேசன் 1988ல் உண்மை நேசன் ஒரு பள்ளிவாசல் பெயரால் கடிதம் வெளியிட்டு முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி? அடுத்த இதழில். (இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள அதன் முடிவுரை.)

த.த.ஜ. மவுலவிகளுக்கு படித்தவர்கள் என்றாலே பிடிக்காது பாக்கர் என்றால் அறவே பிடிக்காது நந்தினி விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன். தங்களுக்கும் ஒரு நந்தினியை செட் பண்ணி பி.ஜெ. தருவார் என எதிர் பார்த்து மவுனியாக இருக்கிறார்களா?

No comments: