Saturday, May 26, 2007

இந்த கிழவி தேவையா?

கிழவி குமரியான கதை. கடையநல்லூர் த.த.ஜா. ஆம்புலன்ஸ்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையிலுள்ள இத்துப்போன ஒரு (ஆம்புலன்ஸ்) வாகனத்தை மதுரை வினாயகா பாடி பில்டர்ஸ் நிறுவனத்தினர் வெறும் 75,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். எந்த வித டாக்குமென்டுகள் இல்லாமலும், ஆர்.சி புக் ரோடு டாக்ஸ் போன்ற சட்ட விதிகளை பின்பற்றாமலும்தான் இதை வாங்கியுள்ளார்கள். கிழவியான இந்த வண்டியை குமரியாக்கிய மதுரை வினாயகா பாடி பில்டர்ஸினரிடமிருந்து 2,25,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. கூறுகிறது.

இத்துப்போன செத்துப்போன 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு வாகனத்துக்கு 2,25,000 ரூபாய் கொடுத்து பொது நலம் கருதி குறைந்த விலையில் வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. பீற்றிக் கொள்கிறது.

இந்த தரங்கெட்ட தௌஹீத் ஜமாத் இதற்காக வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் தௌஹீத் சகோதரர்களிடம் புதிதாக ஆம்புலன்ஸ் வாங்க இருக்கிறோம் என 4,50,000 வசூல் செய்துள்ளார்கள். பாக்கி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாக விஷயமரிந்த தௌஹீத் சகோதரர்களே புலம்பித் திரிகின்றனர்.

இந்தக் கிழவியை அறிமுகப்படுத்த பாக்கர் விபச்சாரத்தை பெருந்தன்மையோடு மன்னித்த அண்ணன் அவர்கள் கடையநல்லுர்ர் வருவதால் தவ்ஹீத் சகோதரர்கள் குஷியாகி இந்தக் கிழவியை பார்த்து குமரி என அண்ணன் சொன்னால்தான் நம்புவோம் என சில தக்லீத் சகோதரர்கள் குதிக்கின்றனர்.

கிழவி குமரியான கதையிலான வண்டி இது. 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டதை 2,25,000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறுகிறார்கள். வசூலித்த 4,50,000ல் மீதி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்து விட்டார்கள் என செய்தி பரவி விட்டது.

எனவே 28ஆம் தேதி நிகழ்சியில் ஆம்புலன்ஸ் பற்றிய வரவு செலவு கணக்கையும் அதன் டாக்குமென்டுகளையும் காவல்துறை உயர்அதிகாரிகள் முன் சமர்ப்பிப்போம் என கடையநல்லூர் த.த.ஜ.வினரில் சிலர் கூறி விட்டனர். கணக்கு காட்ட முடியாத த.த.ஜ. நிர்வாகிகளோ ஏன் இப்படி வாய் உளறினீர்கள். எப்படி வரவு செலவு கணக்கையும் டாக்குமென்டுகளையும் காட்ட முடியும் என கடிந்துள்ளனர்.

இந்த ஊழல் சம்பந்தமான செய்தி காவல்துறை உயர்அதிகாரிகளுக்கும் சென்று விட்டதாம். எனவே அந்த அதிகாரி வருவாரா? என்ற சந்தேகமும் உள்ளதாம்.

சில சகோதரர்கள் காவலர் ஆம்புலன்ஸ், அரசு ஆஸ்பிடலில் உள்ள வாகனம் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் ஆம்புலன்ஸ் இருக்கும் போது இந்த கிழவி தேவையா எனவும் புலம்பித் திரிகின்றனர்.

No comments: