Sunday, April 22, 2007

பாக்கர் பதவி விலகல் ஒரு எடுத்துக் காட்டு என்று பீற்றி எழுதிய பேனாவின் மை காயும் முன் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டு விட்டார். பாக்கர் தானாக முன் வந்து விலகி இருந்தால் மீண்டும் பொதுச் செயலாளராக ஆகி இருக்க மாட்டார்.

பி.ஜெ. மற்றும் அவரது மனைவி மக்கள் மீதும் அவரது மைத்துனர் ஷம்சு மீதும் வண்டி வண்டியாகக் குற்றச்சாட்டுக்களை எம்மிடம் கூறி வந்தவர் திருவாளர் லுஹா. அந்த லுஹாவை 2002 ஜுன் 25இல் கடையநல்லூரில் வைத்து பி.ஜெ. விலைக்கு வாங்கினார். நாகூரைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு த.மு.மு.க.வின் டிசம்பர் 6 பணத்தை திருடி கொடுக்கச் செய்த பி.ஜெ. விலை மாடன் லுஹாவை விலைக்கு வாங்கியதும் அவனது துணையுடன் அந்தக் குற்றச்சாட்டை நம்மீது கூறி திசை திருப்பினான்.

பி.ஜெ. செட்டப் செய்யும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் துணை நிற்பவன் விலை மாடன் லுஹாதான். கமாலுத்தீன் மதனி ஜாக் கணக்கெல்லாம் என் மனைவியிடம் இருக்கு என்று சொன்னார் என்று பி.ஜெ. சொன்ன பொய்க்கு அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்தவனும் விலை மாடன் லுஹாதான்.

விலை மாடன் லுஹா என்று நாம் நீண்ட காலமாகவே எழுதி வருகிறோம். இது ரொம்ப ஓவர் என சிலர் கூறுகின்றனர். காசுக்காகவும் மற்றுமுள்ள உலக ஆதாயத்துக்காகவும் அந்நியனுடன் படுக்கும் பெண்களை விலை மாது என்கிறோம். இந்த விலை மாதுகள் பிடிபட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அந்நிய ஆடவனை தனது கணவன் என்பார்கள். அது போல்தான் இந்த பள்ளித் திருடன் சட்டத்தின் முன் தன்னை ஜாக் என்று கூறித் திரிகிறான்.

இந்த லுஹாவின் துணையுடன்தான் பாக்கர் கோவில்பட்டி விவகாரம் அரங்கேற்றப்பட்டது.
பாக்கரை நோக்கி பி.ஜெ. பிடித்த துப்பாக்கியை (கூறப்பட்ட குற்றச்சாட்டை)யே பி.ஜெ. நோக்கி பாக்கர் திருப்பி பிடித்தார். அதனால் பாக்கரின் காலில் விழுந்தார் பி.ஜெ. இன்று த.த.ஜ.வில் பெரும்பாலானவர்கள் பாக்கர் பின்னால் அணி வகுத்து விட்டனர். பி.ஜெ.யும் பி.ஜெ.யுடனுள்ள மவுலவிகளும் நடமாடும் நடை பிணங்களாக ஆகி விட்டனர்.

மார்க்கத்தை வைத்து வயிறு பிழைக்கும் ஆலிம்களின் தலைவரான பி.ஜெ.யின் கை கீழே இறங்கி விட்டது. த.த.ஜ.வின் மாநில நிர்வாகத்தில் பாக்கரின் கை ஓங்கி நிற்கிறது. எனவே பி.ஜெ. தலைமையிலான மவுலவிகள் கூட்டம் தற்கொலை முயற்சியில் இறங்கி உள்ளது.
அந்தப்புர விஷயங்களால் நாறி நாற்றமெடுத்து விட்டதால் அவர்கள் செய்யவிருக்கும் தற்கொலையை இட ஒதுக்கீட்டுக்காக என மாற்ற முடிவு செய்து விட்டனர் போலும். இதனால்தான் இட ஒதுக்கீட்டுக்காக கப்ருகளை நிரப்பவும் தயார் என ஊருக்கு ஊர் பேனர் வைக்கத் துவங்கி விட்டனர்.
நாமாக சிறையை நிரப்பலாம். நாமாக கப்ருகளை நிரப்ப முடியுமா? கப்ருகளை நிரப்பவும் தயார் என்பது தற்கொலை முயற்சி வார்த்தைதான். இந்த வார்த்தையை படிப்பறிவு இல்லாத சாதாரண முஸ்லிம் கூட சொல்ல மாட்டான். வாய் தவறி கூட சொல்லத் தயங்கும் இந்த வார்த்தையை ஊர் ஊராக எழுதி வைத்துள்ளனர். பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையிலும் எழுதியுள்ளனர்.
த.த.ஜ.வின் மாநில நிர்வாகத்தில் பாக்கரின் கை ஓங்கி விட்டதால் பி.ஜெ. அணியினர் தற்கொலைக்கு தயாராகி விட்டனர் என்பதைத்தான் இந்தப் போர்டுகள் சாட்சி கூறுகின்றன. இவர்களது தற்கொலை முயற்சி புதிதானது அல்ல மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு வாரியம் நுழைந்ததும் 3ஆவது மாடியிலிருந்து குதிக்கப் போனார்கள். அதை ஜிஹாது என்றார்கள்.
இப்பொழுது இட ஒதுக்கீடும் ஜிஹாதுதான் என கூறி தற்கொலைக்கு அழைக்கிறார்கள். நரகத்தை நேசிப்பவர்கள்தான் இவர்களின் பின்னால் போவார்கள். இந்த முஸீபத்து பிடித்த கூட்டத்தினரிடமிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

2 comments:

வேங்கை.சு.செ.இப்ராஹிம் said...

assalamu alaikkum {varah} poiyai mattume moolathanamaga kontu makkalai emaatrum maaya viththaikalai katru pilaippu natathi varum "chinna thirai super star" vakaiyarakkalukku ithellam sagajamthane bai... annan bakkar ivvalavu asingangalai sumanthu kontu atuthavar patri puram pesuvathai niruthikollattum illai entraal avar melum makkal mathiyil asinga patuvathai avaraal tatukka mutiyaathu...

வேங்கை.சு.செ.இப்ராஹிம் said...

assalamu alaikkum {varah} poiyai mattume moolathanamaga kontu makkalai emaatrum maaya viththaikalai katru pilaippu natathi varum "chinna thirai super star" vakaiyarakkalukku ithellam sagajamthane bai... annan bakkar ivvalavu asingangalai sumanthu kontu atuthavar patri puram pesuvathai niruthikollattum illai entraal avar melum makkal mathiyil asinga patuvathai avaraal tatukka mutiyaathu...