Wednesday, August 30, 2006

த.த.ஜ.வினரின் தற்கொலை முயற்சி.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. லுஹா, பி.ஜெ, மசூதுயூசுபி போன்ற பூசாரிகள் மஸ்ஜிதுர்றஹ்மான் பணத்தில் மஞ்சள் குளிப்பு நடத்தி வருகிறார்கள். கடையநல்லூர் பள்ளியை வக்பு போர்டுக்கு கீழ் கொண்டு வந்தார்கள். அதே மாதிரி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானுக்கும் வக்பு அதிகாரிகள் வந்து விட்டார்கள். மக்களே பள்ளியை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்து விட்டார்கள் ஓடி வாருங்கள் என்று மைக்கில் சத்தம் போட்டு இருக்கிறார்கள். துப்பரவாக இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லா பெண்களும் வாருங்கள் என அழைத்து 60க்கும் மேற்பட்ட பெண்களை பள்ளிக்குள் வைத்துள்ளார்கள். அவர்களில் பெரும்hலானவர்கள் தொழ முடியாதவர்கள். அதாவது சுத்தமில்லாதவர்கள்.

எல்லாரையும் கூலி பேசி கூட்டி வந்துள்ளார்கள். த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்ற லுஹா நேற்று காடை பஷPர் வீட்டில் கூட்டம் போட்டு ரவுடிகளை பேரம் பேசி உள்ளார். ஒரு ஆளுக்கு 2000ரூபாய் என 15 பேரை ஏற்பாடு செய்துள்ளார். இந்த 15 பேரும் இரவு முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட புதிய முஅத்தினும் இமாமும் இன்று அஸரில் பள்ளிக்குள் சென்றார்கள். லுஹாவால் கூலிக்கு பிடித்து வரப்பட்ட சுனாமி திருடர்களான த.த.ஜ.வினரில் 14 பேர் பள்ளியின் 3வது தளமான மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள். சிலர் கீழே படுத்துக் கொண்டு செத்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

பி.ஜெ.க்கு தேவைப்பட்டால் தற்கொலையை ஹராம் என்பார். தேவைப்பட்டால் முஸ்தபா ரஷhதி போன்றவர்கள் உடலில் குண்டை கட்டி சிந்தாதிரி பேட்டைக்கு அனுப்பி ஹலால் என்பார். அந்த பி.ஜே. இப்பொழுது தற்கொலை ஹலால் என கூறி விட்டார். எனவே த.த.ஜ. வினர் தற்கொலை முயற்சி செய்ததால் வக்பு சூப்ரண்டெண்ட் கடையநல்லூர் உஸ்மான் மைதீன் திரும்பி விட்டார். தவ்ஹீது வியாபாரிகளான லுஹாவோ, பி.ஜெ.யோ, மசூதுயூசுபியோ தற்கொலை செய்ய மாட்டார்கள் பிறரைத்தான் தூண்டி விட்டுத்தான் பிழைப்பு நடத்துவார்கள்.

No comments: