Monday, August 28, 2006

காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்

கடையநல்லூர் ஜாக் பள்ளியை வக்பு பள்ளி என தீர்ப்பாயம் மூலம் தீர்ப்பு பெற்றது த.த.ஜ. அதன் எதிரொலி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். கோர்ட் தீர்ப்பு வரும்வரை பள்ளி வக்பு வாரிய பொறுப்பில்இருக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். த.த.ஜ.வினரும் லுஹாவும் அதிகாரிகளின் கைகளை பிடித்து கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பார்க்காத இடத்தில் நின்று காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள். எப்படியாவது பேரம் பேசி முடித்து விடுங்கள் என கிரிமினல் அண்ணன் உத்தரவு போட்டுள்ளார். போலீஸ் படை புடை சூழ மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். மற்ற செய்திகள் விரைவில்

No comments: