Thursday, November 08, 2018

கத்தா செய்யது அலியை வைத்து நாடகம் போடும் TNTJயினருக்கு சவால்


கத்தா செய்யது அலி பற்றிய செய்தியை போட்டது நான்தான். கத்தா செய்யது அலியே எனக்கு தொடர்பு கொண்டு அல்லாஹ்வுக்காக நீக்கி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதனால் அதை நீக்கி விட்டேன். அதன் பிறகுதான் வெளியில் சொல்லக் கூடாத அவரது சூழல் பற்றி என்னிடம் சொன்னார். அதற்கு முன்னரே அல்லாஹ்வுக்காக என்றதும் நீக்கி விட்டேன். வேறு எந்த நாய்களும் என்னிடம நீக்கச் சொல்லவில்லை. எந்த நாய்களுக்கும் பயந்து கொண்டு நான் நீக்கவில்லை. 

 https://fazlulilahi.blogspot.com/2018/11/tntj_8.html

அல்லாஹ்வின் பேரருளால் விபச்சாரக் கூட்டத்தை 2002லிருந்து தனியாகவே எதிர்த்து நின்று  அடையாளம் காட்டி வருகிறேன். கத்தா செய்யது அலி அல்லாஹ்வுக்காக என்று கேட்டுக் கொண்டதால்தான் நீக்கினேன். நாங்கள்தான் நீக்க வைத்தோம் என்று சொல்லும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!



அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால்யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன் என்ற தலைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். முதல் வெளியீட்டில் குடும்பப் பெயர் கத்தா என்று தெளிவாக போட்டிருந்தேன். https://fazlulilahi.blogspot.com/2018/11/blog-post.html

கத்தா செய்யது அலிக்கு போன் போட்டு பேசியும் செய்திகள் போட்டும் ததஜவை துாய்மையான அமைப்பு போல்  படம் காட்டி வரும் ஒவ்வொரு ததஜவினருக்கும் சவால்.

 

பீ.ஜே, M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட பல தவ்ஹீது மவுலவிகள் மற்றும் பாக்கர் பற்றியும் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி, குறிப்பாக பெண்கள் மதரஸா மாணவிகள், உஸ்தாதாக்கள், ரகீபாக்களுடன் சம்பந்தப்படுத்தி தவ்ஹீது ஜமாஅத்தின் முதல் மேலண்மைக்குழுவில் இருந்த கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியாகிய என்னிடம் ஷம்சுல்லுஹா 2002லேயே குற்றச்சாட்டுக்கள் கூறி அழுதாரா? இல்லையா? பீ.ஜே.யை விட்டு விலகி தனியாக செயல்படுவோம் என்று 2002லேயே லுஹா சொன்னாரா இல்லையா?



பீ.ஜே. மேடையில் பேசும்போது கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியைப் பார்க்கிறார். ஆகவே பீ.ஜே. கூட்டதுக்கு பெண்களை கூட்டிச் செல்லாதீர்கள். நானும் இனி கூட்டிச் செல்ல மாட்டேன் என்று லுஹா கூறினாரா இல்லையா? இப்படி சொல்லி விட்டு மீண்டும் பெண்களை கூட்டிக் கொண்டு பீ.ஜே. பேசும்போது மேடையில் முன்பு பெண்களை வைத்தாரா இல்லையா?

 

பீ.ஜே, மதரஸா மாணவிகளுடன் தவறாக நடக்கக் கூடியவர் என்று 2000த்திலேயே M.S.சுலைமானுக்கும் லுஹாவாகிய எனக்கும் தெரியும் என்று லுஹா கூறினாரா இல்லையா? 


2000த்திலேயே தெரிந்திருந்தும். 2002ல் தவ்ஹீது ஜமாஅத்தின் முதல் மேலண்மைக்குழுவில் இருந்த கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியாகியஎன்னிடம் குற்றச்சாட்டாகக் கூறிய பின்னரும் 2018 மேயில் மாஸ்கான்சாவடி ரம்ஜான் குடும்பத்தார் நிர்ப்பந்திக்கும் வரை பீ.ஜே.யுடன் பயணித்தது எப்படி? இந்த செயலுக்கு என்ன பெயர்? இதை லுஹாவிடம் கேட்டு ஆடியோ பண்ணி வெளியிடுங்கள்.


ததஜவினர் இயக்க வெறி இல்லாத இஸ்லாமிய உணர்வு உடையவர்கள் என்றால் இதைச் செய்யுங்கள். இல்லை என்றால் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் பாருங்கள்.

நீங்கள் அடியாட்களை ஏவி விடுவீர்கள். நான் வல்ல அல்லாஹ்விடம் முறையிடுகிறேன். நிச்சயமாக அவன் உங்களைப் பிடிப்பான். 

யா அல்லாஹ் தவ்ஹீது பெண்கள் மதரஸாவிலும் தவ்ஹீது பெண்களிடமும் தவறாக நடந்த M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி போன்றவர்களை அமைப்பில் வைத்துக் கொண்டு நல்லவர்கள் போல் காட்டி வரும் ததஜவினரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ் 2002ல் லுஹா என்னிடம் கூறியவற்றை பேட்டி கண்டு வெளியிடாமல் மற்றவர்களை  பேட்டி கண்டு வெளியிடுபவர்களை மட்டுமல்ல இதை வற்புறுத்தாமல் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ் பள்ளிவாசல் கட்டிடப் பணிக்காக வந்த பணத்தை பணம் கொடுத்தவர்களுக்குத் தெரியாமல் வேறு வகைக்கு செலவு செய்தவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

பள்ளிவாசலை நீங்கள் கேட்கும்போது உங்களிடம் ஒப்படைப்பேன்  என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க நிர்வாகிகள் என்ற போலி  கூட்டத்தை உருவாக்கி ஏமாற்றியவன் மீதும்  அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ், நான் உருவாக்கிய ஜமாஅத் அமைப்பில் வந்து சேர்ந்து விட்டு நான் போய் அவர்களிடம் சேர்ந்ததாக விளம்பரம் போட்டு ஏமாற்றிய அத்தனை நிர்வாகிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

என் வீட்டில் வந்து வேலுார் இபுறாஹீம் அவர்களை அடித்தவன்கள் மீதும் ஏவி விட்டவன்கள் மீதும்  துணை நின்றவன்கள் மீதும்  யா அல்லாஹ், உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன். அடித்தவன்கள்  கைகளை நாசமாக்குவாயாக! ஆமீன்



No comments: