Thursday, November 01, 2018

அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.

Ks Syed Ali கத்தா செய்யது அலி அவர்களே! அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.


அந்த அப்ளிகேசனை தெறியாமல் அதன் விபரம் தெறியாமல் செய்து விட்டேன் என்கிறீர்கள். Thameem Ansari என்பவர்
Avar antha application theriyathu theriya pannitaru Allah unnai keavalputhuva என்று எழுதி இருந்தார்.

போனில் அவரே சும்ம ஒரு எண்டர்டைமண்ட் என்று கூறி உள்ளார். தெரியாமல் பண்ணிட்டாரு என்றால் பாட்டு பாடியது எப்படி வாயசைப்பு எப்படி? என்று கேட்டிருந்தேன்.
அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணாமல் கைபட்டு நடக்க வாய்ப்பு இல்லை

நீங்கள் கூட ஆடியோவில் தவறாக என்று சொல்லவில்லை. பேஸ்புக்கில் கூட டப்ஸ்மாஸ் என்று பதில் கூறி உள்ளீர்கள். தெரிந்துதான் செய்துள்ளீர்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய ததஜக்காரன் எப்படியெல்லாம் பொய் சொல்வானோ அப்படியெல்லாம் பொய் சொல்லி உள்ளீர்கள்.

ஒரு அப்ளிகேசனை அதை முழுவதுமாக தெறியாமல் யூஸ் பண்ணிவிட்டேன் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் அல்லாஹ் மன்னிப்பவன் துவா செய்யுங்கள்
.
என்ற உங்கள் கூற்றுக்கு அபு ஆபித் என்ற ததஜ இனிமேல் கவனமாக இருங்க பாய் என்று எழுதி உள்ளார்.

Thameem Ansari என்பவர் Remove pannuga Allahvuga என்று எழுதி உள்ளார். முதலில் அல்லாஹ் உன்னை கேவலப்படுததுவா என்று எழுதியது சரியா? சிந்தியுங்கள்.

காலையிலேயே வந்து விட்டது. நான் உடனே போட்டு விடவில்லை. விசாரித்தேன். உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் ஆரம்ப கால ஆள் என்றார்கள். எனக்கு ஞாபகத்தில் இல்லை. திருடிய பள்ளியிலேயே படுத்துக் கிடப்பார். பள்ளித் திருடனின் பக்தன். பள்ளித் திருடனுக்கு லெப்ட் ஹேண்ட் மாதிரி சிங்கி அடிப்பவர். ததஜவுக்கு ஆதரவாக ஆட்டம் போட்டவர். மற்ற அமைப்புகளை கடுமையாக சாடி கிண்டல் பண்ணுவார். என்றார்கள்.


எல்லா விபரமும் கேட்டு தெரிந்த பின்தான் காலையிலேயே வந்ததை மதியம் ,இந்திய நேரம் 12 மணிக்கு மேல் வெளியிட்டேன். அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.

நீங்கள் கூலிப்படையான TNTJ என்ற திருட்டு அமைப்பு பற்றி நற்சான்று தர வேண்டாம். என்னிடம் சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்கு சேர்ந்து விட்டு. பொய்யான குற்றச்சாட்டுக் கூறி கோஷ்டிகளை சேர்த்து பள்ளியை திருடிவன் குடும்பத்தோடு நாசமாகப் போக யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!



யா அல்லாஹ் உனது பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பள்ளித் திருடனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருத்தன் குடும்பத்தின் மீதும் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக ஆமீன்

No comments: