Tuesday, July 31, 2018

பீ.ஜே. மட்டுமே அந்நிய பெண்களுடன் வாலிபால் விளையாட 20 லட்சம் தந்து அணுமதி பெற்று உள்ளார்?

[30/07, 10:03 pm] ‪+91 81224 49081: அடேய் புல் புல் லுஹா வாலி பால் விளையாட கூடாது என்று குதித்தியே தலமையில் உள்ள அத்தனை அயோக்கியதனத்தையும் தெரிந்தும்  
நீயும் முட்டு கொடுத்து இவ்வளவு உத்தமனாக வெளியில் எப்படிப்பா 
நடிக்கிறா  உலகமாக நடிப்புடா சாமி 

அடேய் உத்தம வில்லன்களா

[30/07, 10:16 pm] Fazlulilahi: இப்றாஹீம் கடிதத்தில் உள்ள புதிருக்கு விடை

நெல்லை சகோதரர்களை வைத்து செய்ப்பட்ட 2 சம்பவங்கள்.

1. மதுரை சதாம் மற்றும் மகளை வெட்டி கொல்ல முயன்றது. (மேலப்பாளையம் டீம்)

கார்களுக்கு தீ வைத்தது.இலாஹி வீட்டீல் வைத்து வேலூர் இப்றாஹிமை கொல்ல முயன்றது.(மேலப்பாளையம் டீம்)

தேனீ கொட்டியது.

கம்பம் ஜபருல்லாவை வெட்டி கொல்ல நடந்த முயற்சி. (தேனி டீம்)

நன்றி 
#கஞ்சா_டிக்சனரி
வாலிபால் விளையாடாதே பீ.ஜே. மட்டுமே அந்நிய பெண்களுடன் வாலிபால் விளையாட 20 லட்சம் தந்து அணுமதி பெற்று உள்ளார் என்று குதிக்கிறாரோ லுஹா. 

[30/07, 11:56 pm] அப்ரஹ்மான்கநல்லார்: நாகூர் கனி என்ற கோவை ரஹ்மத்துல்லாஹ், அஹ்மத் கபீர் கண்காணிப்பாளர் எக்மோர் சாதிக் மற்றும் ஹலீல் இப்ராஹிம் என்ற கலீல் ரசூல் இவர்கள் மூவரையும் ததஜவைவிட்டு நீக்கிவிட்டால் செய்யது இப்ராஹிமின் மாஹீ புட் கார்னரில் வேலைக்கு சேர்த்து கொள்ளலாம்.
கோவை ரஹ்மத்துல்லாஹ் நல்ல பிரியாணி மாஸ்டர்... எக்மோர் சாதிக்கை கல்லாவில் உக்கார வெச்சுரலாம்... கலீல் ரசூலை புரோட்டாவை நல்ல கலைச்சு விட்டு கொத்து புரோட்டா போட சொல்லலாம்...
அப்படியே ஹோட்டல் மாடியில் டபுள் டோர் வெச்சு பிஜேவுக்கு ஒரு ரூமும் செட் பண்ணிக் குடுத்துட்டோம்னா. அவரும் அப்பப்போ வந்து தங்கிட்டு போவாரு.
இவிங்க அஞ்சு பெரும் இல்லைன்னா ததஜ ஆக்கப்பூர்வமான செயல்பட்ட வாய்ப்பிருக்கிறது.

[31/07, 1:39 am] அப்ரஹ்மான்கநல்லார்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அன்புள்ள மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களுக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் எழுதிக் கொள்வது,
ரியாத் மைதீன் விவகாரத்தில் என் மீது உயர்நிலைக்குழு அறிவித்துள்ள நடவடிக்கை குறித்து தாங்கள் அறிவீர்கள்.
நான் மரணிக்கும் வரை மாநில நிர்வாகத்திற்கோ, உயர்நிலைக்குழுவிற்கோ வரக்கூடாது;
ஐந்து ஆண்டுகளுக்கு கிளை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு
க் கூட வந்துவிடக்கூடாது;
ஓராண்டு காலத்திற்கு தாவா செய்ய தடை என்று அநியாயமான தீர்ப்பை எனது விஷயத்தில் வழங்கியுள்ளனர்.
கள்ள ஐடி கலாச்சாரம் இன்றுடன் ஒழிக்கப்பட்டுவிட்டது; இனிமேல் கள்ள ஐடிகள் மூலமாகவோ அல்லது வேறு பல வழிகளிலோ செய்யப்படும் இரண்டாம் நம்பர் வேலைகள் மாநில நிர்வாகத்தால் செய்யப்படாது என்று கடந்த 20.05.18 அன்று திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ரியாத் மைதீன் போன்று பல செயல்பாடுகள் உயர்நிலைக்குழுவால் செய்யப்பட்டுள்ளது. நான் உட்பட பல உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ இதைவிட பலமடங்கு பெரிய பெரிய வேலைகளை செய்துள்ளோம்.
இதுபோன்ற இதற்கு முன்னதாக மாநில நிர்வாகத்தால் செய்யப்பட்ட இரண்டாம் நம்பர் வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்
த்தால் ரியாத் மைதீன் விவகாரம் அதில் ஒரு சிறுதுளிதான்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஆயிரம் செயல்கள் இதுபோன்று செய்துள்ளோம்; அதில் ஒரே ஒரு சிறு செயலுக்காக எனக்கு வாழ்நாள் தடை; ஓராண்டு தாவாவிற்கு தடை என்பது எனக்கு இழைக்கப்பட்ட அநியாயம் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 07.07.18 அன்று உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன்.
24 நாட்கள் கடந்த பிறகும் கூட எனது கடிதத்திற்கு பதிலளிக்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்.
எனவே எனக்கு இழைக்கப்பட்ட அநீதத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகிய தாங்கள் தட்டிக்கேட்பீர்கள் என்ற எண்ணத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய மெயிலை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலப் பொதுக்குழுவில் குரல் எழுப்புவீர்கள் என நம்புகிறேன்.
இறைவனுக்கு அஞ்சி
நீதிக்கு சாட்சியாளர்களாக தாங்கள் இருக்கும் வகையில் எனக்கு உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இழைத்த அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள்.
எனக்கு அநீதமிழைத்தவர்களின் முடிவில் உங்களையும் நான் சாட்சியாக்குகின்றேன்.
இதில் பல விஷயங்கள் மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்ட மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளாக இருப்பதால் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத பிறருக்கு இதை அனுப்பிட வேண்டாம் என்பதையும் சொல்லிக் கொள்கின்றேன்.
தற்போது உள்ள உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பைலாவை மீறி பல செயல்களை தங்கள் இஷ்டத்திற்கு செய்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு சொல்வதாக இருந்தால் மேலாண்மைக்குழு உறுப்பினர் கலீல் ரசூல் நடத்தி வரும் கல்லூரியில் வயதுக்கு வந்த பெண்களுக்கு பாடம் நடத்த திருமணம் ஆகாத ஆண் ஆசிரியர்களை நியமித்து ஜமாஅத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி பாடம் நடத்திய ஆண் ஆசிரியருக்கும் அங்கு படிக்க வந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு அந்த ஒழுக்கக்கேடனின் தூண்டுதல் பேரில் அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி ஓட்டமெடுத்தது.
இந்த ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அந்த நபரை ஐந்து ஆண்டுகாலம் தாவா பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில மாதங்களிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகாராக அவரை ஆக்கி திருச்சியில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் சிறப்புரை(?) ஆற்ற வைத்துள்ளனர்.
போதாக்குறைக்கு அந்த ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட நபரை மேடையில் அமர வைத்துக் கொண்டே ஷம்சுல்லுஹா அவர்கள் இந்த ஜமாஅத்தில் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவருக்கு இடமில்லை என்று பேசியுள்ளார்.
பைலா விதிகள் பேணப்படாமல் தான் தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து வருகின்றார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
இதுபோன்ற அநீதங்களை தட்டிக்கேட்காவிட்டால் மாநில நிர்வாகம் தறிகெட்டு தடம்புரண்டுவிடும் என்பதால் தான் இந்த மடலை உங்களுக்கு நான் எழுதுகின்றேன்.
நீதிக்கு சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நான் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய மெயிலை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

No comments: