Tuesday, July 31, 2018

#கஞ்சா #கடிதம் #ததஜ படியுங்கள் பரப்புங்கள்420 கொள்ளையே தலைவன்

[30/07, 6:32 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ததஜ தலைமை கள்ள ஐடிகளின் அவதூறு சாம்ராஜ்யம்
கள்ளபெயர்: ரியாத் மைதீன்
இயக்குனர்: செய்யது இப்ராஹிம்
நோக்கம்: அல்தாபியை பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: நாகூர் கனி
இயக்குனர்: கோவை ரஹ்மத்துல்லாஹ்
நோக்கம்: ஹாஜா நூஹு மற்றும் அவரது ஆதரவாளர்கள் பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: ஹலீல் இப்ராஹிம்
இயக்குனர்: கலீல் ரசூல்
நோக்கம்: ஹாமீன் இப்ராஹிம் பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: அஹ்மத் கபீர் (என்ற) பப்லிக் டாய்லெட்
இயக்குனர்கள்: பத்துக்கும் மேற்பட்ட ததஜ தலைமை நிர்வாகிகள்
எழுதுஉதவி: கோட்டைப்பட்டினம் நிஜாம்
கண்காணிப்பாளர்: எக்மோர் சாதிக்
நோக்கம்: தவ்ஹீத் ஜமாத்தின் மீது விமர்சனம் வைப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புவது.
தொடரும்....

[30/07, 8:05 pm] ‪+91 81224 49081: அந்த கடிதத்தை படித்தால் இவனுங்க முழு நேரமும் மொள்ளமாரிதனம் பண்ணது மட்டும் தான் இருக்கு , ஒரு நிர்வாகி கூட தேற மாட்டானுங்க போல ...... பூரா பயலுகளும் கிரிமினல் தான்.....

by Sadiq Sadiq 

#கஞ்சா  #கடிதம்  #ததஜ
[30/07, 8:30 pm] அப்ரஹ்மான்கநல்லார்: செய்யது இப்ராகிம் பெயரில் வெளியாகியிருக்கும் கடிதம் மூலம், தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் கடவுளின் பெயரால் மக்களின் மூளையைக் கழுவி உள்ளுக்குள் 420 வேலைகள் செய்யும் கூடாரமாகவே செயல்பட்டு வந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில்...
மொத்தமாக கலைத்துவிட்டு சென்றுவிடுவதுதான் இனி கள்வர்களுக்குள்ள ஒரே வழி!
மானம், சூடு, சுரணை, வெட்கம்.... இதெல்லாம் இல்லாத ஒரே ரகமாக ஃபாசிச சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் கும்பலையே கருதி வந்தோம். அப்பெயரைப் பங்கிட போட்டியிட்டு எங்களின் மானத்தை வாங்கவேண்டாம்!
தயவுசெய்து அப்படியே தொலைந்து போய்விடுங்கள்

[30/07, 9:39 pm] ‪+91 81224 49081: நீ என்ணெதேதா முக்கி முக்கி துவா செஞ்சாலும், உங்களுடைய இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது, அவன்தான்  அநியாயக்காரன் என்று பார்த்தால் நீ அவனுக்கு மேல அநியாயக்காரனா  இருந்திருக்க, அல்லாஹ் ஒரு போதும் அநியாயக்காரன்  பக்கம் இருக்க மாட்டான். இன்ஷா அல்லாஹ் உங்கள் அனைவருக்குமே   அழிவு ஆரம்பம்.

#கஞ்சா  #கடிதம்  #கள்ளஐடி  #ததஜ

[30/07, 9:50 pm] Fazlulilahi: #சிரிக்க_சிந்திக்க

சுற்றறிக்கை: 340/2018
தேதி: 30.07.2018

மாநில பொதுக்குழு குறித்த முக்கிய அறிவிப்பு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வார இறுதியில் ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாநில பொதுக்குழு நடைபெறவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சென்னையிலிருந்து மாநில பொதுக்குழுவுக்கு வரும் நிர்வாகிகள் தங்கள் மனைவியரை பாதுகாப்பாக அவர்களது பெற்றோர் வீட்டிலோ அல்லது நம்பத்தகுந்த உறவினர் வீட்டிலோ விட்டுவிட்டு வரவும்.

கடந்த காலங்களைப்போல் நமது தலைமை மர்க்கஸில் அவர்களை பாதுகாப்புக்காக விட்டுவிட்டு வருவதை தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிகமைகளில் நமது மர்க்கஸில்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாம் சகோ பீஜேவினால் நிறைந்த சம்பவங்கள் மூலம் கடந்த கால அனுபவத்தையொட்டி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். மேலும் ஈரோட்டில் பொதுக்குழு நடக்கும் அதே நேரத்தில் மர்க்கஸ் அருகில் உள்ள வீட்டில் சகோ பீஜே இருப்பதாலும் இந்த முடிவை எடுப்பதற்கான முக்கிய காரணம்.

இயன்றளவு உங்கள் மனைவியரின் செல்போன் டேப்லெட் லாப்டாப் போன்ற கருவிகளையும் உங்களின் கையோடு எடுத்துக்கொண்டு வாருங்கள். இதன்மூலம் ஆன்லைன் சாட் வழியாக சகோ பீஜே அவர்கள் தொடர்பு கொள்வதையும் தடுக்க முடியும்.

இப்படிக்கு.
எம்.தவ்ஃபீக்,
மாநில பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments: