Thursday, December 14, 2006

கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

வளைகுடா வாழ் நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. குர்பானி கொடுக்க பொருளாதார வசதி இருக்கிறது அறுத்துப் பலி இட வசதி இல்லையே என்ற கவலையா? வேண்டாம் இனி அந்தக் கவலை. உங்கள் சார்பில் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை குர்பானி கொடுக்க தயாராக உள்ளது.

எல்லா வசதியும் இருக்கிறது. நமது குர்பானி இறைச்சியை வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தானே கொடுக்க முடிகிறது. வாங்குவதற்கு நம்மைச் சுற்றி எந்த ஏழையும் இல்லையே என ஏங்குகிறீர்களா? நீங்கள் கொடுக்கும் குர்பானி இறைச்சி ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஏக்கத்தைப் போக்கிட உங்கள் இரக்க உள்ளத்தின் நல் எண்ணத்தை நிறை வேற்றிட த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

நீங்கள் கொடுக்க விரும்பும் குர்பானி ஆடு மாடுகளுக்குரிய தொகையை த.மு.மு.க. மேலப்பாளையம் கிளைக்கு உடனே அனுப்பி வையுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும் இன்ஷh அல்லாஹ்.

தனியாகக் குர்பானி கொடுக்க வசதியில்லையே என்ற தவிப்பு வேண்டாம். இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையான கூட்டுக் குர்பானி கொடுத்து நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக கூட்டுக் குர்பானி திட்டத்தையும் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை வைத்துள்ளது. கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

தொடர்புக்கு:-
நகர தலைவர் ரசூல் மைதீன் 0091-9943144666
நகரச் செயலாளர் மைதீன் 0091-9362995475
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை ஈ-மெயில் tmmkmpm@yahoo.co.in,

யு.ஏ.இ.யில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள மைதீன் ரஸாக் 050 - 5755341

No comments: